Jump to content

appan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    156
  • Joined

  • Last visited

Everything posted by appan

  1. சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா.
  2. அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும்.
  3. பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ..
  4. தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.)
  5. உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர் எத்தனை தாலி கட்டியும் வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது ஆகவே சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்..
  6. ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *****
  7. அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா.
  8. ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது)
  9. புதுக்குடியிருப்பு அருகில் உள்ள கோயில்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.