-
Content Count
1,785 -
Joined
-
Last visited
-
Days Won
9
Surveyor last won the day on September 24 2015
Surveyor had the most liked content!
Community Reputation
339 ஒளிAbout Surveyor
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Location
இமய மலை
-
Interests
Except Politic. Reading, Driving and travelling.
Recent Profile Visitors
4,641 profile views
-
நானும் அவனும் முகநூலும்
Surveyor replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது. -
36 - செருத்துணை நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள் : ஆவணி பூசம்அவதாரத் தலம் : கீழ்த்தஞ்சை முக்தித் தலம் : ஆரூர் வரலாற்று சுருக்கம்: நின்மலராகிய சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன அனைத்தும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது; அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்று. அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும் மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது, பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என
-
35 - சுந்தரமூர்த்தி நாயனார்பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்குலம்: ஆதி சைவர்பூசை நாள்: ஆடிச் சுவாதி அவதாரத் தலம்: திருநாவலூர் முக்தித் தலம்: திருநாவலூர் வரலாறு சுருக்கம்: திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலால
-
34 - சிறுத்தொண்ட நாயனார் பெயர்: பரஞ்சோதியார் குலம்: மாமாத்திரர் பூசை நாள்: சித்திரை பரணி அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி வரலாறு சுருக்கம்: செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் திருத்தொண்டத் தொகை * பரஞ்சோதியார் அறிமுகம்: காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். * சேனாதிபதியாக
-
33 - சிறப்புலி நாயனார்பெயர்: சிறப்புலி நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: கார்த்திகை பூராடம் அவதாரத் தலம்: ஆக்கூர் முக்தித் தலம்: ஆக்கூர் வரலாறு சுருக்கம்: "மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)" தேவாரத்தின் வரிகள். இதன் பொருள்: மந்திரங்கள் பலகோடி யுண்டேனும் அனைத்து மந்திரங்கட்கும் மூலமாயிருத்தலின் மூலமந்திரம் எனப்படுவதும் மந்திரவிரிவு கூறும் யசுர்வேதத்தின் மையத் தானத்தில் இடம் பெற்றுள்ளதும் ஆனகாரணங்களால், அனைத்து மந்திரங்களும் அனைத்து வேதங்களுமாய் உயர்ந்தோருள்ளந்தோறும் நிலை பெற்றிருந்து அவரவர்க்கு முத்தி சாதனமாக உதவும் மகிமைக்குரியது அஞ்செழுத
-
32 - சாக்கிய நாயனார்பெயர்: சாக்கிய நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: மார்கழி பூராடம் அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை முக்தித் தலம்: திருச்சங்கமங்கை வரலாறு சுருக்கம்: வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் திருத்தொண்டத் தொகை சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார்.
-
31 - சத்தி நாயனார் பெயர்: சத்தி நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஐப்பசி பூரம் அவதாரத் தலம்: வரிஞ்சையூர் முக்தித் தலம்: வரிஞ்சையூர் வரலாறு சுருக்கம்: “கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” திருத்தொண்டத் தொகை மெய்யுணர்வுற்றோ ரல்லாதோருஞ் சிவனாகிய தன்னை உணரவைக்கும் பொருட்டாகச் சிவபெருமான், விபூதி உருத்திராக்கம் சடைமுடி யாகிய தனது திருவேடத்தைச் சிவனடியார்பால் நிறுத்தி அச்சிவனடியார்கள் மேலும் தன்னில் இலயித்திருக்கும் பொருட்டாக அவர்களைத் தான் தன்னுள்ளடக்கி நிற்கும் பாங்கில் அவர்களிடத்தில் இவர், தயிரின்கண் நெய்போல் விளங்கித் தோன்றுதலுண்டாகலின் அவர்கள் தாங்கும் வேடம் மெய்ம்
-
30 - சண்டேசுவர நாயனார் பெயர்: விசாரசருமர் குலம்: அந்தணர் பூசை நாள்: தை உத்திரம் அவதாரத் தலம்: திருசேய்ஞலூர் முக்தித் தலம்: ஆப்பாடி வரலாறு சுருக்கம்: சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன், பவித்திரை என்ற தம்பதியினர் இருந்தனர். அவர் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயார் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்தனர். தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்க
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
29 - சடைய நாயனார்பெயர்: சடைய நாயனார்குலம்: ஆதி சைவர்பூசை நாள்: மார்கழி திருவாதிரை அவதாரத் தலம்: திருநாவலூர் முக்தித் தலம்: திருநாவலூர் வரலாறு சுருக்கம்: திருநாவலூருலே, "மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும்" வேதியர் குலமாகிய ஆதிசைவர் குலத்திலே தோன்றிச் சிவன் திருநாமமாகிய சடையன் என்பதே தமக்கும் நாமமாகக் கொண்டிருந்து சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த சடைய நாயனார். "அரும்பா நின்ற அணிநிலவும் பணியு மணிவா ரருள் பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார்" எனுஞ் சேக்கிழார் வாக்கினால் தெளியப்படும். அவர், திருத்தொண்டத் தொகையளித்த திருவாளனும் திருத்தொண்டர் புராண
-
28 - கோட்புலி நாயனார் பெயர்: கோட்புலி நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஆடி கேட்டை அவதாரத் தலம்: திருநாட்டியத்தான் முக்தித் தலம்: திருநாட்டியத்தான் வரலாறு சுருக்கம்: “அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார். நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளும
-
27 - கோச்செங்கட்சோழ நாயனார்பெயர்: கோச்செங்கணா சோழர்குலம்: அரசன்பூசை நாள்: மாசி சதயம் அவதாரத் தலம்: திருவானைக்கா முக்தித் தலம்: தில்லை. வழக்கமாக இந்த தொகுப்பில் நாயன்மார்கள் வரலாற்றில் தொடக்கம் முதல் முடிவுவரை காணபோம் ஆனால் இன்று இந்த பதிவில் சற்று வித்தியாசமாக முதலில் முடிவையும் பிறகு தொடக்கத்தையும் காணலாம்... பதிவின் முடிவில்: முன் ஜென்மத்தில் சிலந்தியாக பிறந்து ஈசன் அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்தார். கமலவதியார் உ
-
26 - கலிக்கம்ப நாயனார் பெயர்: கலிக்கம்ப நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்: தை ரேவதி அவதாரத் தலம்: திருப்பெண்ணாகடம் முக்தித் தலம்: திருப்பெண்ணாகடம் வரலாற்று சுருக்கம்: “கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை. நல்லூழ் தலைப்பட்டு யாதானுமோருபாயத்தான் மெய்யுணர்ந்து சிவனடியாராய் விட்டவர் தமது பூர்வாசிரமமான முன்னைய வாழ்வியற் சூழ்நிலைப் பண்புகளை இழந்தோராவர். ஆகவே, பிறர் அவர் விஷயத்திற் சாதிகுலாசார நோட்டங்கொள்வதுமில்லை: அவர் பிறரைச் சாதிகுலாசார நோட்டங்கொண்டு பார்ப்பதுமில்லையாகும். அது திருமந்திர நூலில் "மலம