Jump to content

மீனா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1653
  • Joined

  • Last visited

Everything posted by மீனா

  1. இத் தொழுவமானது கால்நடைகளை விஷேடமாக மாடுகளை மழை வெயில் போன்ற காலநிலைகளிருந்து பாதுகாப்பதற்காகவும் அவற்றிற்கான உணவுகளை வீணாக்காமல் பாவிப்பதற்குமாக எமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட குடிலாகும். பனை ஓலையால் வேயப்பட்டு பனம் மட்டைகளால் அடித்தட்டு வடிவமைக்கப்பட்டும் உள்ளது. தற்போதைய சந்ததியினரில் பலருக்கு இது தெரியாமலும் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப சீற், தகரக் கொட்டகைகள் போடப்பட்டாலும் கால்நடைகளுக்கு சுவாத்தியமான இக்குடில்களே சிறந்ததாக உள்ளது.
  2. யாழும் சிலோ.... திண்ணையும் போச்சு ....நிர்வாகம் செய்த வேலை ...மிக்க நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.