-
Content Count
11,015 -
Joined
-
Days Won
24
தயா last won the day on May 7 2014
தயா had the most liked content!
Community Reputation
443 ஒளிAbout தயா
-
Rank
Thala (தல)
Contact Methods
-
AIM
ragukum@aol.com
Profile Information
-
Gender
Not Telling
Recent Profile Visitors
7,816 profile views
-
யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால் சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால் தமிழ் யுனிகோட் எழுதியை உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம் எண்று நினைக்கிறேன்... யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000 ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது... அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்... மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்... இதை விளக்கமாக சொ
-
அதெண்ணால் உண்மைதான்... !!! பாட்டிகளுக்கு போய் தண்ணியை போட்டு விட்டு உளறுவதுதானே இப்ப எல்லாம் விமர்சனம்... ! இலங்கையிலை தனக்கு சுதந்திரம் இருக்காது எண்டு போக முன்னம் தெரிந்திருக்காத கவிஞர் நீங்களும் தான் முற்றும் தெரிந்தவர்கள் எண்டு சொன்னால் நம்பவா முடியும்...???
-
வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!! உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது... அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!! உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்... அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு
-
இப்படி ஒரு மலினமான விளம்பரமா...?? இருக்கும் இருக்கும்...
-
சிவா அண்ணை... கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும் சொல்ல.... !!! விமர்சகர்களில் இரண்டு வகை.... புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்.... ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது... மற்றது புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால் வருவது... கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !! அதில் சந்தேகம் கிடையாது... இலங்கை அரசு எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மத
-
சிவா அண்ணை ..! எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது... ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது... அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!! கேள்வி 1 ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவ
-
மன்னிக்கோணும் பிள்ளை... நான் வைகோவுக்குதான் ஆதரவு... தமிழாக்கள் ஆட்சிக்கு வாறதை நான் விரும்பவில்லை.... இல்லை சாதிக்கட்சிகள் ஏதாவது தலைமை ஏற்கலாம் முடியாவிட்டால் திராவிட கட்ச்சிதான் ஆட்ச்சிக்கு தமிழ் நாட்டி வர முடியும்... தமிழன் எல்லாம் சுயநல வாதிகள்... ( அடிமை புத்தி பாருங்கோ இப்படி மட்டும் தான் என்னாலை சிந்திக்க முடியும்... )
-
இப்ப என்ன பதில் எண்டால்... சீமான் தேவையே இல்லாமல் தமிழ் மக்களுக்காக நாடகம் போடுகிறார்... நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை வல்வளைப்பு செய்தமையாலேயே சுவர் இடிக்கப்பட்டது.... சீமான் தனது வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார்... வராவிட்டால் ஏன் வரவில்லை...?? வந்தால் அரசியல் செய்கிறார்...! இதுதான் எங்களின் பதில்... முடிஞ்சால் மோதிப்பாருங்கள்....
-
கன சோலியாக திரிந்தாலும் யாழுக்கு மறக்காமல் வந்து 100 அடித்தும் சும்மா ஆ(ட்)டாத உறவான சோழியன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
-
ஆயிரம் நம்பிக்கைகளை வெண்ற சீறும் புலி தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்...
-
அப்படி இல்லை எண்றால் [img= படத்தினுடைய லிங் ] எண்று இடைவெளி இல்லாது எழுதுங்கள்..
-
நுணாவும் , கு சா வும் பெற்ற 700 க்கும் வாழ்த்துக்கள்... மிகுதி தொடரும்...
-
வாழ்த்துக்கள் துளசி... 500 எண்டது உங்களுக்கு சர்வசாதாரணம்... மிக விரைவில் 5000 தை எதிர்ப்பார்கிறேன்...
-
ஆயிரம் அடித்து தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் இசையை வாழ்த்துகிறேன்.... !
-
இனிமேல் வருவன் எண்டு தான் நினைக்கிறன்... இதிலை எது எங்கட கையிலை இருக்கு... இருக்கிறது பத்து விரல் மட்டும் தானே....