-
Content Count
5,100 -
Joined
-
Days Won
53
sathiri last won the day on February 14 2020
sathiri had the most liked content!
Community Reputation
1,087 நட்சத்திரம்About sathiri
-
Rank
Advanced Member
- Birthday செவ்வாய் 10 ஜனவரி 1967
Contact Methods
-
AIM
sathiri@hotmail.com
-
MSN
sathiri@gmail.com
-
ICQ
0
-
Skype
gowripal sri
Profile Information
-
Gender
Male
-
Location
பிரான்ஸ்
-
Interests
எதுவும் இல்லை
Recent Profile Visitors
10,497 profile views
-
ஒ வரதன் ஐயர் குடும்பமா சரி நன்றி 1)நான் செய்ய முடியாதவற்றை என் நாயகிகளை வைத்து செய்கிறேன் 2)நான் அவர்களோடு அன்பாக இருப்பதால்..3) நாயகியை வைத்து அவர்களை உடைத்து விடுவேன் .. என் நகரத்தில் நடந்த சம்பவத்தின் பத்திரிகை செய்தி மட்டுமே என் கதையின் கரு மிகுதி கற்பனை
-
நன்றி கிருபன் மிக்க நன்றி
-
கருத்துக்கு நன்றி அவனை அடிச்சா .எனக்கு வேலை கிழிஞ்சிடும் ..
-
நீண்ட நாளின் பின்னர் .. நன்றி அண்ணா கிளாசுக்கு பணம் வாங்க முடியாது .கருத்துக்கு நன்றி .யாரந்த ஐயர்
-
அந்தப் படம் நானும் பார்த்தேன் ..நன்றி
-
கருத்துக்கு நன்றி
-
சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்
- 26 replies
-
- 13
-
-
-
-
இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள
-
நன்றி அதை விடுவேனா நன்றி நான் ரெடி
-
நன்றி அண்ணே கருத்துக்கு நன்றி சுவியண்ணா
-
நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்த