95ம் ஆண்டு அவ்ரோ முதல் தடவை, சுட்டு விழுத்தப்பட்டபோது சிறிலங்கா அரசுக்குப் புலிகளால் தான் அது சுட்டு விழுத்தப்பட்டது என்று தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், அடுத்தநாள், அவ்விமானம் பற்றிய விசாரணைக்குச் சென்ன மேலதிகாரிகளின் விமானமும், அதே பாதையில் திரும்பிச் சென்றிருக்காது. முதலாம் நாள் சுட்டு விழுத்தப்பட்ட அவ்ரோ தொடர்பாக ஈழநாதம், வெளிட்ட பின்னேரச் செய்தியில் மர்மமான முறையில் விழுந்ததாகவே குறிப்பிட்டிருந்தார்கள்.
அடுத்த நாளும் விழுந்த பின்னரே, சிறிலங்கா அரசு ஊசாரடைந்து பாதையைக் கடல்வழிப்பக்கமாக மாற்றியது. எனவே முதல்தடவை சுட்டதை மறைக்கப் போய்த் தான், 2வது விழுந்தது என்றது பிழையானது.