-
Content Count
4,464 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by narathar
-
சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
-
//அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.//
-
செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்
-
சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எமது போராட்ட அரசியலுக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?
-
தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம் ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.
-
சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.
-
எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி
narathar replied to கிருபன்'s topic in வாழும் புலம்
இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம். -
எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி
narathar replied to கிருபன்'s topic in வாழும் புலம்
//This was cited to his attitude and lack of contrition, although others as well as himself attributed this to what is now referred to as "institutional racism". The trial was very long and antagonistic between the defendant and the barristers// விகி பிடியாவில் இருந்து. -
எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி
narathar replied to கிருபன்'s topic in வாழும் புலம்
இதில் எமில் தமிழ்ர் என்பதால் நான் அவருக்குச் சார்பாக எழுதியதாக உங்கள் கருத்து இருக்கிறது. நான் எமிலை ஒரு வெளியார், ஆசியர் என்பதாகவே பார்க்கிறன்.இதில் வெள்ளை இனதுவரின் நிற வெறி இருக்கிறது. இங்கே வங்கிகள் காப்புறுதி நிறுவனக்களால் ஏமாற்றப்படுபவர்கள் சாதாரண மக்கள் தான்.வங்கிகளுக்கும் இந்த நிறுவங்களை நாடாத்தும் நபர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மேற்கத்தைய ஊடகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோருமே ஏமாற்றும் போது எந்த அடிப்படைகளை வைத்து இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களோ அதே அடிப்படைகளை வைத்தே எமிலும் ஏமாற்றினார்.இங்கே எமில் சிறை சென்றார் ஆனால் பெரும் ஏமாற்றுக்காறார்கள் பெர -
எமில் சவுந்தரநாயகம் - மோசடியில் புலம்பெயர் தமிழர்களின் முன்னோடி
narathar replied to கிருபன்'s topic in வாழும் புலம்
1967 ஆம் ஆண்டில் இனவாதாம் பிரித்தானியாவில் மேலோங்கி இருந்தது.ஃப்ரொஸ்ட் ஒரு உயர் குடிப் பின்புலம் உள்ளவர்.அவரின் உடல் மொழியில் இனவெறி இருக்கிறது. எமில் களவு செய்து இருந்தாலும் அரிர் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது. நீங்களே நிர்வாகச் சட்டங்களை ஏற்படுத்தீர்கள், நீங்களே சட்டகங்களை ஏற்படுத்தினீர்கள் நான் அவற்றைப் பயன் படுத்தினேன் என்பதே.இங்கு இவர்களுக்கு இருக்கும் கோவம் ஒரு வேற்று இனத்துவன் எங்களை ஏமாற்றுவதா என்பதே.பல வெள்ளி இனதுவர் கம்பனிகள் வங்கிகள் இன்று வரை மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் வந்திருக்கின்றன.இன்று அய்ரோப்பா எங்கும் இருக்கும் பொருளாதாரச் சரிவுக்கும், இந்த வங்கி நடைமுறைகளின் மிகப் பெ -
துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல. இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது. ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் ம
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
narathar replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
இந்த சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள சமாதனத்தையும்,சாணக்கியனையும -
புதுப் பொலிவா? ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா? சுண்டலையும் காணன்?
-
அணு ஒருங்கிணைவு, அணுப் பிரிகை?