Jump to content

SUNDHAL

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    11590
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Posts posted by SUNDHAL

  1. நாளை மெரினா கடைகரையில் மாணவர்கள் 10 மணியளவில் ஒன்று கூடுவோம்.

    ஒரு கோடி மாணவர்கள் .

    "எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -

    தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

    தொடர்புக்கு:-

    ஒருணைப்பாளர்கள்

    மதுரை

    வெங்கட்ராமன் -94438 49163

    தஞ்சாவூர்

    கெளதமன் -97866 03669

    திருவாரூர்

    சு.பாலசுப்ரமணியன் -9750030006,

    மன்னார்குடி

    துரை.அருள்ராஜன் -9952213636,

    திருத்துறைப்பூண்டி

    ப.பழனி -9750277873

  2. பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்க பட்ட பின்னர் கல்லூரி வளாகத்தில் நுழையாமல் சுங்கான் கடை தேசிய நெஞ்சாலையில் ஈழ தமிழர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்களை குண்டர்கள் மூலம் கலைத்த்தும் , மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு மாணவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்க தக்கது.

    உயர்ந்த லட்சியங்களுக்கு போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் பழி வாங்குவது எனது தமிழ் இன உணர்வு இல்லை என்பதையும் போராட்டத்தை தாங்கி கொள்ள முடிய வில்லை என்பதையும் காட்டுகிறது.. இதை ஒவ்வெரு மாணவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டும். உடனே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட்டை திரும்ப பெற வேண்டும்..

    கல்லூரி தொடர்பு எண் 04652 232 560 http://www.sxcce.edu.in/web3/advisoryboard.html மேலும் இந்த இணைப்பில் ஆலோசனை குழுவினரின் தொலைபேசி எண்கள் உள்ளன.. தொடர்பு கொண்டு சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்துங்கள்

  3. காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களின் மிக முக்கிய கவனத்திற்கு!!!

    காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!

    Kancheepuram district is very important to the attention of our friends!

    Kancheepuram District All School - College - University Student Federation of the day (20.03.2013) at around 9 in the morning, the first district of Kanchipuram periyarnakar Pachaiyappa College men's head office is scheduled to rise to the massive student rally. Student community and the general public, providing support for a mass rally to be successful in our relations to the umbilical cord. Contact comrades -9940911235, 9659241174, 9094522380 and contact numbers. All colleges must participate pakupatinri. In order to confirm the arrival of friends. Share best news of all comrades, Spread. Thank you very much!

  4. திருப்பூரில் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அமீத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

    திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ஈழத்தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கிருக்கும் தமிழர்கள் இன்று ஒன்றுகூடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தூக்கிடக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர்.

    ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது.

    இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

  5. கருணாநிதி , காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் , தமிழகத்தில் வெடித்த மாபெரும் மாணவர் புரட்சி .

    அந்தப் புரட்சித் தீ மேலும் பரவட்டும் ! மாணவர்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் போடும் பதிவுகள் தொடரட்டும் !!

  6. தி மு க வை மத்திய அரசில் இருந்து வெளியேற்றியது மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி......வாழ்த்துகள் மாணவர்களே

    அம்மா சொல்லி வேலை இல்லை இந்த படங்களை பாக்க பாக்க மாற்று கருத்து கும்பல்களுக்கு வயித்தால போக போது ......

  7. காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!

  8. தெருத்தெருவாக நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ராஜபக்சே..!

    ஐ.நா.பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும். இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசை கூண்டிலேற்ற வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈழ விடுதலைக்காக தூத்துக்குடி வழக்குரைஞர்கள் போராட்டம். தொலைபேசித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

  9. கருணாநிதி பேட்டி:

    இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்;

    இலங்கை மீது சுதந்திரமான விசாரணை நடத்த பன்னாட்டு குழு அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்; உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

    காணொளி: http://youtu.be/ZutSP9UL2Ns

  10. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக 20.03.2013 புதன் அன்று தமிழகம் தழுவிய ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. மாணவர்களே!, அனைவரும் பங்கேற்பீர்!!. தொடர்புக்கு திருவாரூர் சு.பாலசுப்ரமணியன்-9750030006, மன்னார்குடி துரை.அருள்ராஜன்-9952213636, திருத்துறைப்பூண்டி ப.பழனி-9750277873.

  11. தமிழ்நாட்டில் இனி விடுமுறை விட வேண்டியக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மட்டுமே,

    மற்ற அனைத்து துறைக் கல்லூரிக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது,

    ஒரு சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போரட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்,

    தமிழ்நாடு ஒருமித்த தனித் தமிழீழக் குரலில் பயணிக்கிறது,

    தமிழர் எழுச்சிக் கண்டு தரணியே அதிரட்டும்,

    வெல்க தமிழர் புரட்சி,

  12. நீங்களும் முடிந்தால் துரைஸ் என்ற நண்பரை வேலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கொண்டு இருப்பவர் இலக்கம் 9600887188 தொடர்பு கொண்டு ஊக்கபடுத்தவும்

  13. போராட்ட நிலவரங்களை யாழுக்காக அறிந்து கொள்ள துரைஸ் என்பவருடன் தொடர்புகொண்டேன்.......

    மக்கள் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஈழ நிலவரங்களை புரிந்து கொள்ள தொடக்கி இருக்காங்க என்றும் இவளவு நாளும் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தானே அவர்களுக்கு எதுக்கு தனிநாடு போராட்டம் என்ற சிந்தனையில் இருந்ததாகவும் இப்பொழுது அடித்தட்டு மக்களுக்கு ஒருதேளிவு பிறந்து விட்டதாகவும் மேல்தட்டு மக்களிடமும் அதை தாங்கள் வரலாற்று ஆதரங்களுடன் கொண்டு செல்வதாகவும் கூறி இருந்தார்....

    தமிழ்நாட்டு ஊடகங்கள் தங்கள் செய்திகளை புறக்கணிப்பதாகவும் சொல்லி இருந்தார் நான் என்னால் முடிந்தவரை அவர்களை ஊக்கப்படுத்தி இருந்தேன்......

  14. வணக்கங்கள் தோழர் :

    நாங்கள் வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நாளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் அதிகபட்சம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை (30) குறைவாக உள்ளது எங்களுக்கு மேலும் ஆதரவும் உதவியும் தேவைபடுகிறது! எனவே இந்த செய்தியை வேலூர் வாழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு ஆதரவு தரச் செய்வீர்களாக. -நன்றிகள்.

    தொடர்புக்கு :

    துரைஸ் - 96 00 88 71 88

  15. சூலூரில் வரும் 20 ம் தேதி அனைத்து இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் தனி ஈழ ஆதரவு கோரி உண்ணாநிலை போராட்டம் நடை பெற உள்ளது. அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழுணர்வுடன் அழைக்கின்றோம்.

    இடம் : சூலூர் பேருந்து நிலையம் முன்பு.

    நேரம் : காலை 6.00 மணி முதல்

    இவன்

    சூலூர் பொது மக்கள்

  16. தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்கு முன்பு நாம் ஏன் போராட்டம் நடத்தக் கூடாது?????

    Why cant we besiege Congress offices and Congress Leaders' homes !

    விடுதி மாணவர்கள் அனைவரும்.. இன்று இரவு 9.00 மணிக்குள் காலி செய்ய வேண்டுமாம்...

    மாணவிகளுக்கு நாளை மாலை 7.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    ## அப்படியே எல்லாரும் அவங்க அவங்க ஊருல நடக்குற போராட்டத்தில் கலந்துக்கோங்க.. விடுமுறை விட்டால் எழுச்சியை அடக்கிவிடலாம் என்ற பிம்பத்தை நாம் உடைக்கவேண்டும்.....

    குறைஞ்ச பட்சம் இந்த போராட்டத்தின் நோக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தெரிந்தவர்களுக்கு விளக்கி பரப்புரையாவது செய்யுங்கள்...

  17. இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்....

    http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q

  18. ஈழத்தமிழர்களின் சார்பாக நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அஜித் கூறி இருகின்றனர்.....

    Gtv news

  19. TAMIL COMMUNITY INITIATIVE

    I am looking for support for all Tamil families and communities.

    I was raised in Scarborough and attended all levels of education here in Canada. Many of my dear friends and family are Tamil.

    I'm not sure exactly how to help the Tamil people of this world but I would like to try.

    I would like to make a petition to the White House , directly to The United States President , Obama, to help the Tamil civilians of Sri Lanka. I am aware of the brutalities that are currently happening within the country and I'm determined to do anything to help. I am aiming for an online petition to be submitted in July but I would need 100,000 signatures.

    Signing date: now

    As this point I have opened a face book group " STOP GENOCIDE IN SRI LANKA. SOMEBODY DO SOMETHING!" so far I have 5000 supporters.

    I strongly believe that all people in Canada should watch and learn about this.. so far I have encouraged watching "SRI LANKA'S KILLING FIELDS" a documentary. Which is about a year or 2 old I believe..

    I really want to make this petition happen for this community. For my fellow community..

    Please show your support by joining my group on facebook.... and informing your community about my initiatives.

    Thank you.

    Yours Truly,

    Mickell Smith

  20. அண்மைச்செய்தி:

    மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அண்ணாப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    www.puthiyathalaimurai.tv

  21. மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை,

    நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது என்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நாளை ( 19.03.13 ) வீரியமிக்க ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் , இதற்கு ஆதரவாக பொது மக்களை திரட்டும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருங்கின்றனர் , இனப்படுகொலை தொடர்பான காணொளிகளை இரவு ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்களுக்கு காண்பித்து அதன் மூலம் அவர்களையும் ஒருங்கிணைத்து நாளை ரயில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் .

    அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது .

    "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் "

    செல்வமணி : 8015107884

    சார்லஸ் : 9698969277

    நித்தியானந்தம் : 96006 51091

    சிவக்குமார் : 8870626162

    வாசு தேவன் : 8056895821

    ராஜ மோகன் : 9944664133

    குபேரன் : 9543898053

    பழனியப்பன் : 8344265269

    சூரிய வேல் : 8870456238

    அருள் குமார் : 9942389294

    வினோத் குமார் : 7708513081

    தினேஷ் : 8144926232

    பால்ராஜ் : 954311 5983

    மோகன் ராஜ் : 8148944084

    கோபி : 8489219841

    கொலை வாளினை எடுடா மிகு கொடியோர் செயல் அறவே

    குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா

    போருக்கு ஒதுங்கி வாழ்ந்தால்

    அடிமைத்தனம் தான் உன் சொத்தாகும்

    நேருக்குநேர் நின்று மோதிப்பார்

    உன் ஆற்றலும் வலிமையும் பத்தாகும்

    விழித்தெழு தமிழா ...

    அவசர செய்தி..., மாணவர்களே

    காங்கிரஸ் துரோகி அரசு மீண்டும் தன் வேலையை காட்டிவிட்டது

    ஏற்கனவே வெற்றுத்தீர்மானமாக இருக்கும் அமெரிக்க தீர்மானத்தை இந்த பொறுக்கி காங்கிரஸ் இரண்டு தீர்மானங்களை (சரத்துகளை ) தளர்த்தினால் தாங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது .....

    இதனால் இந்த தீர்மானம் 100% வெற்றுத்தீர்மானமாக மாறிவிட்டது

    எனவே இந்த பொறுக்கி காங்கிரஸ் அரசை இந்த தீமானத்தில் வாக்களிக்காது இருக்க செய்வோம் .... அல்லது முழுமையாக எதிர்ப்போம் ........

  22. சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

    சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

    தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி திருச்சி சென்ற போது இடையே வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.

    "அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது

    Thatstamil

  23. தமிழீழத்திர்க்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி,பொன்மலை,G கார்னர் பகுதியில் இருந்து மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

    மாணவ,மாணவிகள் அலை அலையாக திரண்டு வருகின்றனர்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.