-
Posts
11590 -
Joined
-
Last visited
-
Days Won
8
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by SUNDHAL
-
-
யாழ் கள உறவு ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்த்திக்கு உற்ப்பட்டு என்னுடைய கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
யாழ் கள உறவுகளும் ஒவொருவராக இந்த உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள்
- 1
-
http://crimson.eventorb.com/ytvideowatch.aspx?vid=sHoDig69mbU
யாராவது இவற்றை வீடியோ வடிவில் இணைத்து விடவும் நன்றிகள்
-
-
ஏன் உங்க வயசு 27 ஆகிடிச்சா?
-
என்னது சண்டை மாருதனா?
-
அக்கா,
அரசியல்ல ஈடுபட்டாலே இந்த மிதி படுறது, குத்து படுறது, அடி படுறது,வெட்டுப்படுறது எப்பிடி எல்லா படுறதிக்கும் தயாராகணும்.......
சும்மா மத்தவன் திட்டுவான் இல்லை நாம பேசுறது அவங்களுக்கு பிடிக்காது எண்டதுக்காக எல்லாம் நாம பேசாம எழுதாம இருக்க முடியுமா ஏன்னா? மனசுல தோணுறத எழுதிட்டு போயிட்டு போயிட்டே இருக்கணும்......
நம்ம பாலிசி என்ன தெரியுமா?
எவன் வந்தா எனகென்ன இடம் பாத்து அட்ரா சக்கை.....
அத விடுங்க
சகாரா அக்கா எனைக்கு கோப பட்டிருக்கா புதுசா கோபபட?
- 1
-
நடந்த பெயர்ப்போரிலை 48மணிநேர அவகாசம் கேட்டது தப்பா?
-
இதென்ன நீங்க பேர் மாத்துவிங்க என்டெல்லா நினைச்சன்?
அது என்னது பேர மாத்த போறனெண்டு சொல்லுவிங்கலாம் பிறக்கு 2 நாள் டைம் கேப்பின்கலாம் அதுக்கு பிறகு நான் மாத்தேல்ல எண்டு சொல்லுவிங்கலாம் அதெல்லாம் முடியா சொன்னா சொல்லா இருக்கணும் நீங்க பேர மாத்தி தான் ஆகனும்
-
சாத்திரி என்றது தொழிலை குறிக்குது உடன மாத்தவும்
சுண்டல் என்றது saappatta குறிக்கிறது அதனாலா எங்களுக்கு பசிக்கிது அதனால அதையும் மாத்தவும்
-
Yes யு கேன் ப்ரோசீ
-
சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது
ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்
- 2
-
நான் ஒண்டும் ip addressa பாக்க போறார் என்று அல்லியே உங்களுக்கு உங்க பாதுகாப்பில்ல அக்கறை இல்லை பயம் இருந்தா அப்புறம் இப்பிடியான கருத்துக்களங்களுக்கு வரவே கூடா. மற்றது யார மட்டுவா போடணும் என்று நிர்வாகம் தான் முடிவு எடுக்கும் அவர் இன்ன பேரில் தான் வரவேணும் என்டு இல்லை இது அவர் தனிப்பட்ட suthanthiram அவருக்கு அந்த பேர்ல மட்டுவா வர புடிச்சிருக்கு வாரார் உங்களுக்கு இவர் தான் அவர் என்று காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை யாழ் கள வரலாற்றில் அது நடந்ததும் இல்லை
நியாணி நீங்கள் உறவுகளின் வாழ்த்துகளை மட்டும் ஏற்று வசை பாடல்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் பணியை தைரியமா முன் எடுங்கள்
-
ஐயோ விலாசத்த வைச்சு அவங்க என்ன vellaivaan வைச்சு கடத்தவா போறாங்க? இப்பிடி எல்லாம் பயந்திட்டு இருந்த இணையபக்கமே தலை வைச்சு படுக்க கூட மற்றது அவர்கள் நியமிக்கபட்டிருப்பது யாழ் நிர்வாக சேவைக்குள் மட்டுமே கருத்துகள பொறுப்பாளர் பகுதிக்குள் அல்ல
-
நான் என்ன செய்யட்டும் வேலைல இருந்து போன் ல அவசர அவசரமா எழுதிறது
வலைஞன் வந்தா இந்த தமிழுக்கும் ஒரே வெட்டு தான் விழும்
-
சூப்பர் சூப்பர் தூயவன் அண்ணா மட்டுசை நியமிக்கும் பொறுப்பு யாழ் கல நிர்வாகத்தின் முடிவு சார்ந்தது அப்பிடி தான் முதலில் பலரும் நியமிக்கப்பட்டார்கள் இராவணன் அண்ணா கருத்து எழுதினத நான் காணவே இல்லை ஒரே வெட்டு தான் இதனால் பாதிக்கப்போவது நானாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை யாழின் செயற்ப்பாடு தான் முக்கியம் சுண்டல் என்ற தனிமனிதன் கிடையாது இப்பிடியனவர்கள் நேரம் ஒதுக்கி வரதே பெரிய விஷயம் அவர்களுக்கு குடும்பம் வேலை என்று ஒன்றும் இல்லியா?
இதனால யாழ் களத்த விட்டு யாரு விளத்தினாலும் பருவாள்ள தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு யாழ் களத்தை நடத்த முடியாது......நியாணி நீங்கள் பயபிடாமல் களம் இறங்குங்கள் ஒரு நல்ல விஷயம் செய்ய போனால் நாலு பேர் எதிர்பாங்க அதுக்காக நிறுத்த முடியுமா?
அதுவும் வலைஞன் சொல்லி வேலை இல்லை வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு ஒரு பய பேசமாட்டான்
-
பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்....
துணிந்து நில்லுங்கள் நன்றி
- 1
-
நுணா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அப்புறம் யாருப்பா அது கல்யாணியோ நியாநியோ? ரொம்ப நியாயமா நடந்துக்கணும் சொல்லிப்புட்டன்.......
அப்புறம் யாழுக்காக உங்கள் நேரங்களை ஓதிக்கியதர்க்கு நன்றிகள் மட்டுவாக வாரத்திக்கு எதையும் தாங்கும் இதையம் வேண்டும் விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல் கடமையை நேர்வழியில் நின்று கடமை தவறாது உறவுகளை அனைத்து செல்லுங்கள்.... அப்புறம் வேற ஏன்னா? வெட்டு வாங்க நான் ரெடி வேட்டு வைக்க நீங்க ரெடியா ?
-
பிறந்த நாள் வாழ்த்துகள் விசு அண்ணா மற்றும் துன்னை அண்ணா
-
ஜீவா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாளை நாளை கொண்டாட 17/09/12 இருக்கும் அன்பு நண்பன் சுபேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் தாயகபற்றுடனும் தமிழ் பற்றுடனும் வாழ வாழ்த்துக்கள் நண்பா
-
நல்லதோர் முயற்சி நன்றிகள்
-
கவிக்கும் ஏனைய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-
அதே......
ஏதோ என்னால் முடிந்த உதவி :D
என்ன மாமன்னா France நாட்டு இளவரசர நீங்க இப்பிடி எல்லாம் சொல்லலாமா?
எதற்கும் அஞ்சா சிங்கக்குட்டி
எங்கள் தேசம் தந்த தங்க கட்டி அவன்
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
in மாவீரர் நினைவு
பதியப்பட்டது
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்
தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்
அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்
காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்
தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள்
இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க யாழ் கள உறவு ஆகிய நான் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துகொள்கின்றேன்.