நல்ல மனதுடன் ஓடி ஓடி பச்சை குத்தும் நிழலிக்கு ஒரு பச்சை.
என் வழி தனி அதனால் நான் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் என்னம் இருக்கு ஆனால் என் கட்சியில் பெண்களுக்கு 70% மும் ஆண்களுக்கு 30% தான் ...
சாத்திரி அண்ணாவில் சில கருத்துகளில் உடன் படுகிறேன்.
ஆனாலும் தலைவர் இறந்து விட்டார் அவர் யாருக்காக போராடினாரோ அவர்கலுக்கு ஒரு செய்தியும் சொல்லாம போய்ட்டார் அதையும் குமரன்( செல்வாராச) பத்மநாதன் தான் சொல்ல வேட்னிய நிலைக்கு விட்டு விட்டு போய்ட்டார் என்பதை நம்ப்ப முடிஅய்வில்லை.
2 வது புலிகளின் விழ்ச்சுக்கு உண்மை காரணம் என்ன என்று தேடினால் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்.
தமிழினி அகதி முகமில் கைது
2500 க்கு மேல் கிழ் மட்ட தளபதிகள் உற்பட 10.000 போராளிகள் கைது ஏன் இவர்கல் இப்ப மட்டும் சரன் அடைந்ததர்கள்?
சந்திரிக்கா சண்டை பிடிக்கும் போது யாருமே சரன் அடடய