எங்களின் அறிவை பற்றி சிந்தித்துக்கொண்டு
பறவைகள் விலங்குகளை பார்க்கும்போது எவ்வளவு பக்குவமாக வாழ்கிறார்கள்
என்று ஆச்சரியமாக பார்க்க வேண்டி இருக்கிறது
பணம் பணம் என்று தப்பு மேலே தப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம்
எவ்வளவு வெள்ள அழிவு வந்தாலும் தமிழ்நாடு திருந்துகிற எண்ணமே இல்லை
மேலும் கழிவுநீர் அகற்ற என்று ஊழல்தான் செய்கிறார்கள்