-
Content Count
9,812 -
Joined
-
Last visited
-
Days Won
22
Maruthankerny last won the day on February 15
Maruthankerny had the most liked content!
Community Reputation
2,311 நட்சத்திரம்About Maruthankerny
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Not Telling
-
Location
USA
-
Interests
In Anything
Recent Profile Visitors
-
நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
லெப்.கேணல் தவம் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
Maruthankerny replied to தமிழரசு's topic in எங்கள் மண்
வீர வணக்கங்கள். -
Ukraine state auctions debtors' underwear
Maruthankerny replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி
வேண்டின உடனேயே போட்டுவிட வேண்டும் இலங்கையில் இருக்கும் பஞ்சம் என்பது வேறு உடலில் கொஞ்சம் வலிமை இருந்தால் காட்டுக்குள் வேட்டை கடலில் மீன் காட்டுக்குள் பழ மரங்கள் மற்றும் தேங்காய் ஒடியல் பினாட்டு வைத்து பண்டமாற்றம் செய்து பிழைத்து கொள்ளலாம். ரசியா போன்ற நாடுகளில் எதுவும் செய்ய முடியாது. 90களில் சோவியத் யூனியன் உடைந்தபோது நான் அங்குதான் இருந்தேன் உண்மையான பஞ்சம் 1993- 1994இல் தான் வந்தது அப்போது நான் மேற்கு ஐரோப்பா வந்துவிடேன் ... நான் இருக்கும்போதே கொஞ்சம் தொடங்கி இருந்தது பார்க்க முடியாது இருக்கும் அவர்களின் ரூபிளின் விலை நாளும் நாளும் வீழ்ந்துகொண்டு இருந்தது. நா- 1 reply
-
- 1
-
-
இனத்தை பற்றி இனத்தின் எதிர்கால இருப்பு பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரின் ஆதங்கமும் இப்போது இதுதான். நீங்கள் யாழை விட்டு போகிறேன் என்று கோவித்த போதும் உங்கள் நான் போகாதீர்கள் என்று தடுக்க காரணம். நாம் எல்லோரும் இனியாவது இணைய வேண்டும் அதனால் ஒரு சிறிய பயன் உள்ள செயல் ஆவது ஈடேற வேண்டும் என்பதாலேயே. இனஅழிப்பு போரால் கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கபட்வர்கள் இப்போதும் சிங்கள குடியேற்றம் போன்றவற்றால் பாதிப்பை நேரடியாக சந்திக்க போகிறவர்களும் அவர்களே. பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்
-
India activist Disha Ravi arrested over 'toolkit'
Maruthankerny replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி
https://thelogicalindian.com/trending/greta-thunberg-toolkit-case-after-disha-ravi-non-bailable-warrant-issued-activist-nikita-jacob-26849?fbclid=IwAR3DWJzV9aZlTAIxtELnsabL6CsOv8V1xwFtZxOia7Y9AcwmCX-bFTi1vIE -
`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்
Maruthankerny replied to கிருபன்'s topic in சமூகச் சாளரம்
ஆதலால் ? -
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில்...
Maruthankerny replied to கிருபன்'s topic in மாவீரர் நினைவு
வீர வணக்கம் ! -
தனி திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும். மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள்.
-
வெள்ளைக்காரனுடன் ஆங்கிலத்தில் பேசினால்தான் அவனுக்கு புரியும் என்பது தெரிந்த தமிழனுக்கு லத்தீன் நாட்டவர்களுடன் ஸ்பானிஷில் பேசினால்தான் புரியும் என்று தெரிந்த தமிழனுக்கு தமிழர்களுடன் தமிழில் பேசுவது என்றால் வயுத்துக்குத்தும் வியாக்கினங்களும் வந்து விடுகிறது. இதுக்கு சுத்த அறிவின்மை ஒன்றுதான் அடிப்படை காரணம் தவிர்த்து பிறிதொன்று இல்லை.
-
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா
Maruthankerny replied to colomban's topic in வண்ணத் திரை
வாழ்தலை உயிர்ப்புடனும் இரசனையுடனும் எந்த வயதிலும் குழந்தைதனத்தை மீட்டு இளமையுடனும் பேரன்புடனும் வாழ வைப்பதும் காதலே. காதலிக்கும் போதெல்லாம் உலகம் பேரழகாகி விடுகிறது. நாம்கூட நமக்கே பேரழகாகிவிடுகிறோம். ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... -
வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.
Maruthankerny replied to தமிழரசு's topic in எங்கள் மண்
-
இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள்
Maruthankerny replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன் யார் எவ்வாறு விளங்குகிக்கொள்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இன்னும் ஒரு 15-20 வருடத்தில் சாதரண இலங்கை சம்பளத்தில் வாழும் ஒரு குடும்பத்தால் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழமுடியாத நிலை தோன்றும். அவர்கள் நிற்ச்சயம் வெளியேறி கொள்வார்கள் அப்போது தமிழ் பிரதேசம் நோக்கிய சிங்கள மக்களின் நகர்வு தவிர்க்க முடியாதது. அவர்களை நாம் சிங்களவர்கள் என்பதனால் புறம்தள்ளுவது தொடர் தோல்விகளையே தரும், அவர்களை எங்களுடன் சேர்த்து வாழ கூடிய சூழலுக்கு நாம் இப்போதே தயாராக இருந்தால் வெற்றியோடு வாழலாம்.