-
Content Count
1,753 -
Joined
-
Last visited
-
Days Won
2
மின்னல் last won the day on October 31 2010
மின்னல் had the most liked content!
Community Reputation
31 NeutralAbout மின்னல்
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Location
முகில்களுக்குள்
Recent Profile Visitors
4,225 profile views
-
http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14644 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14645 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14646 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14647
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal
-
வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த மாவீரர்களின் விபரங்களில் சொந்த இடம் மற்றும் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது அந்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
மின்னல் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
நுணாவிலான் நீங்கள் கூறும் மாவீரர் இவர் என்று நினைக்கிறேன். வீரவேங்கை றோம் செல்லையா ஜெகநாதன் நுணாவில் மத்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு 30.10.1984 யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு -
பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினரா
-
திருகோணமலை துறைமுகத்தில் காவியமான மேஜர் சிவசுந்தர் உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் வலிகாமத்தில் காவியமான 53 மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமொன்று 17.10.1995 அன்று கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலின்போது நீரடி நீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் (சித்திரவேல் இராமச்சந்திரன் - உப்புவெளி, திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ரூபன் (சுப்ரபிமணியம் சுதர்சன் - கொடுவாமடு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் சிவகாமி (சண்முகலிங்கம் இராஜகு
-
மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் - அக்கரைப்பற்று, அம்பாறை) வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது கடற்கரு
-
லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்
மின்னல் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
திருத்தப்பட்டுள்ளது -
யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் இரு முதன்மைப்
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகளின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
மின்னல் replied to karumpulikal's topic in மாவீரர் நினைவு
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினதும் பளையில் காவியமான வீரவேங்கை மயிலரசியினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி கப்டன் புலிமகள் (முத்துலிங்கம் யசோதா - உடையார்கட்டு, முல்லைத்தீவு) கடற்புலி மேஜர் திருமலை (உருத்திரசிங்கம் ரவிநந்தன் - ஏழாலை, யாழ்ப்பாணம்) மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) (கார்த்திகேசு செந்தில்குமார் - பாவற்குளம், வவுனியா) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். -
களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக்
-
காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல