Jump to content

அருள்மொழிவர்மன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    109
  • Joined

  • Last visited

Everything posted by அருள்மொழிவர்மன்

  1. நெடுந்தூண் சிற்பமும், நெடுநல்வாலை பற்றியக் காட்சியும் விளக்கமும் சிறப்பு. மேற்குறிப்பிட்ட இடம் ஆவுடையார் திருக்கோயில் என்பது ஆத்மசாமி கோயிலா அல்லது ஆ ளுடைய பரம சாமி கோயிலா, அல்லது இவ்விரண்டும் ஒன்றுதானா? இக்கோயிலில் அருவ வழிபாடு பின்பற்றப்படுவதாக அறிந்தேன். இங்கு 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இதுபோன்ற பற்பல சிறப்புகளைக் கொண்ட கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும். பகிர்விறகு நன்றி @ புரட்சிகர தமிழ்தேசியன்
  2. அரு*மை*, கலைவாணர் NSK பற்றிய பகிர்வுக்கு நன்றி.
  3. இப்பட்டியலில் சவுதி அரேபியா இல்லாமலிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
  4. பதிவிற்கு நன்றி கிருபன். தமிழீழ வரலாற்றில் பொன். சிவகுமாரன் என்னும் பெயர் நிச்சயம் நிலைத்து நிற்கும். அவரின் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை விவரமாகப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.