Jump to content

நந்தி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    186
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Not Telling

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

நந்தி's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

81

Reputation

  1. இனமானம் காக்க இன்னுயிரை விதைத்த எம் தெய்வ மாவீரரே , மண்மீது உங்கள் மாபெரும் தியாகம் மரணத்தை வென்று வாழும். வீரவணக்கங்கள்.
  2. “ சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்”…. இவ்வாறு ஒரு ஊடகச்செய்தி கூறுகிறது.
  3. கனடா நாட்டுக்குப் பலர் செல்வதாக கேள்விப்படுகின்றோம். அவ்வாறு சென்று பின்னர் அமெரிக்காவுக்கு முயற்சிக்கலாமே.
  4. வாழைமரம் மங்கலத்தின் அடையாளம். அத்துடன் சந்ததி விருத்தியை நீண்டு நிலைத்து வாழ வைப்பது. வாழையடி வாழையாக தொடர்வது. ஆனால் கவிஞருக்கு மரம் என்று அப்பெண்ணைக்கூற மனம் வரவில்லை போலும். மேலும் பரந்த மனப்பாங்கு கூட்டுக்குடும்பப் பெண்ணுக்கு அவசியம் வேண்டும். ஒரு இலை பெரிய பரப்பு இந்த வாழையில்தானே.
  5. கணவன்- மனைவி அன்பாகவும், அடிக்கடி அரவணைப்பாகவும் இருப்பது மிக முக்கியம்.
  6. ஓ அப்படியா . அப்படித்தான் இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டுத்தான் வெளிக்கிட்ட நீங்கள் என்னப்பு. ஆனால் உலகம் எல்லாம் கதை என்ன தெரியுமோ உங்கள நாட்டை விட்டே மக்கள் விரட்டி விட்டிவிட்டதாக. எப்படியோ விரைவில் உங்கள் நா(கா)ட்டில் மழைதான்.
  7. எங்களின் நிறத்தைக் கண்டாலே அந்த நாடுகளில் அப்படி ஒரு நல்ல எண்ணம் ஏற்கனவே இருக்கிறதாம்.இந்தச் செய்தியையும் அறிந்தான் என்றால் சுப்பர். இனிமேல் ஆத்திரவசரத்துக்குக் கூட ஒரு பொருளை அனுப்புவதென்றால் ? எத்தனை கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் எம்மவரைத் திருத்துவது இயலாது.
  8. மட்டக்களப்பில் சந்திரன்-புத்திரன்-வியாழன் இடையே மும்முனைப் போட்டி, வெந்ததைத் திண்டுவிட்டு விதிவந்தால் சாவோம் என்று திருமலை, அம்பாறையில் ஒரு அப்பாவி.என்னத்த சொல்வது. “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் இத் தமிழ்ச் சாதியை” என்பதுதான் நினைவில் வருகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒரு சொகுசு விமானத்தில் ஏற்றி யாரும் இல்லாத வேற்றுக்கிரகத்தில் மோதி அழித்துவிட வேண்டும்.அந்தச் செய்தி கூட வெளிவராமல் “காணாமல் போனவர்கள்” என முடித்துவிட வேண்டும்.
  9. இதுவும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடிய ஒரு மாமெரும் வெற்றிதானே. இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னரும் இதே வாக்கியத்தை இன்னுமொரு ஆட்சியிழந்த சனாதிபதி சொல்லுவார்.ஒரு தமிழனிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்.
  10. சரியான கேள்வி.ஆனால் இப்போ எல்லாம் பெருமைக்கு மட்டும்தான் புல் பிடுங்குகிறார்கள். உதாரணம் புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பெற்றோர்கள் படும்பாடு. பிள்ளைக்குச் சோதனையா அல்லது பெற்றோருக்குச் சோதனையா ? ஒன்றுமே புரியலே உலகத்திலே .
  11. யுரியூப்பில் இணைத்தால் அதனை மற்றவர்களும் பார்க்க முற்படுவார்களே சகோ.
  12. ஐயையோ எப்பிடி இப்பிடி கண்டுபிடிச்சிட்டியல் இவ்வளவு காலமும் கட்டிக்காப்பாத்தின உண்மையை . ‘நுணலும் தம் வாயால் கெடும்” அல்லவா ?
  13. ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.
  14. உண்மைதான். இவரின் அழகான சில வீடியோக்கள் உள்ளன. என்னால் வீடியோக்களை இங்கு பதிவேற்ற முடியாமலுள்ளதே .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.