யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது...
அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்...
நன்றி...
அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்...
ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...
நானும் எனது தமிழை கெடுத்திருக்கிறேன் தாயே... கூடிய மட்டும் மேற்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்...
நன்றி தாயே...
தமிழுக்கு மட்டுமே எதையும் கடந்து செல்லும் ஆற்றல் இருக்கிறது...
செயற்கைகோள் புகாத இடத்திலும் கூட புகும்...
தமிழ் என்றாலே காதல், அன்பு, பாசம், பரிவு...
கொலை செய்தவன் 4 பேரும் இல்லை... கொலை செய்தவன் அங்க உக்காந்துட்டு சாப்ட்டுக்குட்டா இருப்பான், அவன் எப்பவோ எஸ் ஆயிருப்பான்...
மரத்தில் இருப்பவன் அவன் போட்டுருக்கும் பனியன தூக்கி தூரமா தூக்கி போட வேண்டும், தூக்கி போட்ட உடனே சிங்கம் என்னதோ ஏதோனு ஓடிப் போய் மோந்து பார்க்கும்... உடனே துப்பாக்கியை எடுத்து சிங்கத்தை போட்டு தள்ளிட்டு ஓட வேண்டியது தான்...