Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1644
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Posts posted by Kavi arunasalam

  1. 10 hours ago, ரசோதரன் said:

    சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது?

     

    9 hours ago, Kandiah57 said:

    நல்ல கவிதைகள்  ஆனால் ஒன்றும் விளங்கவில்லை   😀

    முதலிலேயே சொல்லிவிட்டார்தானே

  2. 16 minutes ago, கிருபன் said:

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

    ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்

  3. 1 hour ago, கிருபன் said:

    பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்

    திமுகவுக்கு  வாக்கு அளித்தால்  வெகுமானம்

    • Haha 2
  4. 10 hours ago, குமாரசாமி said:

    போகேக்கை எனக்கு ஒரு கதை சொல்லியிருக்கலாம்,,,, இரண்டு ------  ------  தந்து விட்டுருப்பன்  🤣

    சரி போகட்டும் விடுங்கோ. இப்ப ஏதாவது சொல்லி விடுங்கோவன்.  வரக்கை  கொண்டு வருவார்

    • Haha 1
  5. On 23/3/2024 at 23:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம்

    இரண்டுதரம் வெளியே வந்து விட்டீர்கள். 

  6. 1 hour ago, ரசோதரன் said:

    அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

    கோவூர் திருமணம் செய்யவில்லை.☺️

    எனது காலத்தில் அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன்.

    • Thanks 1
    • Haha 1
  7. 40 minutes ago, ரசோதரன் said:

    போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்'

    அடிக்கடி ‘நடுவர்’ பற்றியே எழுதுகிறீர்கள். நடுவர்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?

  8. 1 hour ago, நிழலி said:

    எந்த வாரிசு அரசியலை வெறுத்து வெளியேறினாரா, அதே அரசியலை தன் மகனை முன் நிறுத்தியதன் மூலம் அவரே செய்தார். இன்று  இன்னொருவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு இருக்கின்றார். 

    உண்மைதான்  நிழலி, அடுத்தது திமுகவில் தான்தான் என்றிருந்த போது, வாரிசு குறுக்கிட கட்சியை விட்டு வெளியேறியவர், இன்று அதே ‘வாரிசு’ அரசியல் செய்கிறார்.  

  9. 1 hour ago, ஏராளன் said:

    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.

     ஏராளன்,  நிறைய மெனக்கெட்டு, வள்ளுவரைப் பிடித்துக் கொண்டு வந்து ரசோதரனுக்கு ஆதரவு தர முற்பட்டிருக்கிறீங்கள்.

    பத்தாம்பசலியாக இருக்கிறீங்கள். பத்தியை முழுவதுமாக வாசித்தீர்களா?

    மைக்கேலால், ’யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக’  என்ற ரசோதரனின் பெரும்தன்மை புரியும்

    • Haha 1
    • Confused 1
  10. ஏராளன், நீங்கள்தானே வீரகேசரிச் செய்தியை பதிந்தனீங்கள். ஒருவேளை உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கும்.

    படத்தில் உள்ளவர்களில் வலது பக்கமாக ஒருவர், ‘தையிட்டி தமிழர் சொத்து’ என்றதொரு பதாதையை பிடித்தபடி தனியாக இருக்கிறாரே, ஒருவேளை அவர்தான் பொதுமக்களாக இருக்குமோ?

  11. 4 hours ago, ஏராளன் said:

    போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஈடுபட்டுவருகின்றனர்.

    IMG-6095.jpg

  12. ஆச்சரியமாக இருக்கிறது. தரமான ஒரு படைப்பு எங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய விடயம். ஒரு கதையை பாடலாக்கி அழகான முறையில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். பங்குபற்றிய கலைஞர்களின் பெயர்களை கொஞ்சம் ஆறுதலாகக் காட்டி இருக்கலாம்.

  13. 39 minutes ago, ரசோதரன் said:
    இன்று அவர் ஓடுகின்றார்
    ஆகவே இவரும் ஓடுகின்றார்
    இன்று அவர் வாங்குகின்றார்
    ஆகவே இவரும் வாங்குகின்றார்

    என்னைப் பற்றி சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    • Haha 1
  14. 5 hours ago, ஏராளன் said:

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

    IMG-6057.jpg

    • Haha 2
  15. 15 hours ago, ஈழப்பிரியன் said:

    நல்ல கேள்வி.

    இதை அதிகாரமுடையவனிடம் கேட்க வேண்டும்.

    பிழையான ஆளிடம் கேட்டு விட்டீர்கள்.

    ஈழப்பிரியன், சரியான ஆளிடம்தான் கேள்வி போய் இருக்கிறது.

    ஈழத்தமிழர் மேல் கரிசரனை உள்ள  ஒருவர். ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னிருத்தி அரசியல் செய்பவர். பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர். யேர்மனிக்கு வந்து மாவீரர் தினத்தை சிறப்பித்தவர்….. என்று பல விடயங்கள் இவரிடம்  இருக்கின்றன.

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.