
பா. சதீஷ் குமார்
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Content Count
98 -
Joined
-
Last visited
Community Reputation
77 GoodAbout பா. சதீஷ் குமார்
-
Rank
புதிய உறுப்பினர்
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
ரத்த மகுடம்-128 பல்லவர்களின் பிரதான துறைமுகமாக இருந்தபடியால் காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே ராஜபாட்டை அகலமாகவே அமைக்கப்பட்டிருந்தது.அரச வம்சத்தவர் அடிக்கடி காஞ்சியிலிருந்து மல்லைக்கு சென்று வந்தபடியால் அந்த ராஜபாட்டையை பல்லவர்கள் மட்டுமல்ல... இப்போது காஞ்சியை ஆளும் சாளுக்கியர்களும் முக்கியமாகவே கருதினார்கள்.http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/27.jpgஎனவே சிறிதளவு பழுது கூட ஏற்படாதவண்ணம் அந்த ராஜபாட்டையை பராமரித்தார்கள். குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு காவல் கோபுரம் வீதம் அந்த ராஜபாட்டை முழுக்கவே பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களும் தத்தம் குழுவினருடன் அந்தந்
-
ரத்த மகுடம்-119 ‘‘கரிகாலா... நிறுத்து...’’ சாளுக்கிய மன்னர் கர்ஜித்தார். ‘‘என் முன்னால் எனது ஒற்றர் படைத் தலைவியின் கழுத்தை நெரிக்கும் துணிச்சல் உனக்கு எங்கிருந்து வந்தது..?’’‘‘மன்னிக்க வேண்டும் மன்னா...’’ சிவகாமியின் கழுத்தி லிருந்து தன் கரங்களை கரிகாலன் எடுத்தான். ‘‘உங்கள் உத்தரவில்லாமல் இவளைக் கொல்ல முயன்றது பிழைதான்...’’‘‘பிழை என்றால்... தவறு இல்லை என்கிறாயா..?’’ சாளுக்கிய இளவரசனின் கண்கள் கூர்மையடைந்தன. ‘‘ஆம் இளவரசே!’’ பதற்றமின்றி கரிகாலன் பதில் அளித்தான். ‘‘என்ன... இது உனக்குத் தவறாகப்படவில்லையா..?’’ விக்கிரமாதித்தர் நிதானத்தை வரவழைத்தபடி கேட்டார்.‘‘படவில்லை மன்னா... ஏனெனில
-
ரத்த மகுடம்-118 ‘‘மன்னா... ஒரு நிமிடம்...’’ சட்டென விக்கிரமாதித்தரின் கரங்களில் இருந்த தன் கச்சையை சிவகாமி வாங்கினாள்.‘‘ஏன் சிவகாமி..? பார்க்க வேண்டும் என்றுதானே கொடுத்தாய்..?’’ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் புன்னகைத்தன.‘‘அது...’’ சங்கடத்துடன் நெளிந்தவள் கணத்தில் சுதாரித்தாள். ‘‘நானே உயர்த்திப் பிடித்துக் காட்டுகிறேன் மன்னா... அப்பொழுதுதான் நீங்கள் மட்டுமல்ல... குருநாதரும் இளவரசரும் கூட அதைப் பார்க்க முடியும்...’’விக்கிரமாதித்தர் வாய்விட்டுச் சிரித்தார். நாசிகள் அதிர, கன்னங்கள் சிவக்க, மன்னரிடம் இருந்து பெற்ற கச்சையை கையில் ஏந்தியபடி அறையின் கோடிக்கு சிவகாமி வந்தாள். தாழ்களை நீக்கி கத
-
ரத்த மகுடம்-117 ‘‘இதை எதற்கு இங்கு வந்து உயர்த்திக் காட்டுகிறாய்..?’’ சாளுக்கிய இளவரசனின் நயனங்கள் அனலைக் கக்கின. ‘‘என்ன தைரியமும் நெஞ்சழுத்தமும் இருந்தால் ‘நான் அணிந்திருந்த கச்சை இது...’ என எங்களிடமே சொல்வாய்..? எங்களைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது..?’’ கர்ஜித்தான்.சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள். ‘‘என்ன குருநாதரே இளவரசர் இப்படி பச்சைக் குழந்தையாக இருக்கிறார்..?’’விநயாதித்தன் ஆத்திரத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவனது கைகளை இறுகப் பற்றி, கண்களால் ‘பொறு’ என்றார். உண்மையில் அவருக்கும் எதுவும் புரியவில்லை. என்ன சொல்வதென
-
ரத்த மகுடம்-116 படலை வலதும் இடதுமாகவும் மேலும் கீழுமாகவும் சுற்றிலும் பார்த்துவிட்டு தன் தொண்டையைக் கனைத்தான் கடிகை பாலகன். பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.‘‘வாருங்கள்...’’ குரல் கேட்டு கடிகை பாலகன் திரும்பினான்.பனங்கற்கண்டும் மஞ்சளும் கலந்த நீரை ஏந்தியபடி அங்கு நங்கை நின்றிருந்தாள்.‘‘இது எதற்கு..?’’ கடிகை பாலகனின் கண்கள் விரிந்தன.‘‘உங்களுக்குத்தான்...’’ நங்கை புன்னகைத்தாள். ‘‘எனக்கா..?’’ ‘‘ஆம்... தொண்டையைக் கனைத்தீர்கள் அல்லவா..?’’ ‘‘அதற்கு..?’’ ‘‘கமறலை சரிசெய்ய நீரைக் கொதிக்க வைத்து அதில் பனங்கற்கண்டுத் துகள்களையு
-
அத்தியாயம் 113 ‘‘நல்லது விநயாதித்தா...’’ சாளுக்கிய இளவரசனின் தோள்களில் கையைப் போட்டபடியே அரண்மனை வாயிலை நோக்கி நடந்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.பின்னாலேயே ஸ்ரீராமபுண்ய வல்லபரும், பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும். அவர்களுக்கும் பின்னால் பாண்டிய பணியாளர்கள் சீர்வரிசை தட்டுகளுடனும் வந்தார்கள். அரண்மனை வாயிலில் ரதங்களும் புரவிகளும் தயார் நிலையில் நின்றன.வந்தவர்களை நோக்கித் தலைவணங்கிய சாளுக்கிய வீரர்கள் பணிவுடன் ரதங்களின் கதவுகளைத் திறந்தார்கள்.பாண்டிய பணியாளர்கள், தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை அதனுள் பத்திரமாக அடுக்கினார்கள். ‘‘சென்று வாருங்கள்... தங்களுக்கான அன்ன ஆக
-
ரத்த மகுடம்-112 ‘‘புரியவில்லை..?’’ கொடி ஊஞ்சலில் கொடியிடையுடன் நகைத்தாள். ‘‘எனில் அது இந்த சிவகாமிக்கு கிடைத்த வெற்றிதான்...’’ ஆடியபடியே மரத்தில் சாய்ந்திருந்த கரிகாலனை நெருங்கிய சிவகாமி, தன் இடது காலை உயர்த்தி அவன் மார்பின் மீது வைத்தாள்.அமர்ந்தவண்ணமே அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கரிகாலன், அவளது பாத விரல்களுக்கு சொடக்கு போடத் தொடங்கினான்.ஊஞ்சலை அசைவிக்க சிவகாமி முயற்சிக்கவில்லை. தன் இரு கரங்களாலும் மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகளைப் பிடித்தபடியே கரிகாலனை நோக்கினாள். ‘‘ஆனாலும் உங்களை நம்புவதாக இல்லை...’’ ‘‘ஏனோ..?’’ ‘‘பின்னே... அந்தப் பக்கம் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் உ
-
111 ‘‘தவிடுபொடி ஆக்கவே முடியாது...’’ பற்களைக் கடித்தான் விநயாதித்தன். ‘‘ஆம் மன்னா... எங்கள் திட்டத்தை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் ராஜ தந்திரத்தை... ஒருபோதும் கரிகாலனால் தகர்க்க முடியாது... என்ன சொன்னீர்கள் மன்னா... அவன் சோழ இளவரசனா..?’’ வாய்விட்டு நகைத்தான் சாளுக்கிய இளவரசன். ‘‘இளவரசன் என்றால் அவனது தந்தை ஏதேனும் ஒரு பிரதேசத்தை ஆளவேண்டும்! அப்படி கரிகாலனின் தந்தை எந்த நிலப்பரப்பை ஆட்சி செய்கிறார்..?பொறுங்கள் மன்னா... உறையூரையும் அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களையும்தானே குறிப்பிடுகிறீர்கள்..? அது பல்லவர்கள் இட்ட பிச்சை! பாண்டியர்களான நீங்களும் போனால் போகிறது என விட்டுவை
-
110 ‘‘காபாலிகன்...’’ ஒன்றுக்கு இருமுறை உரக்கப் படித்தார் சாளுக்கிய மன்னர். ‘‘சுங்கத் தலைவரே...’’ நிமிர்ந்தார் விக்கிரமாதித்தர். ‘‘புலவர் தண்டியின் ஒற்றர் படையில் சைவ, வைணவ, சாக்த, கெளமார, புத்த, சமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பணிபுரிவதாகவும்... எட்டுத் திசைகளிலும் அலைந்து திரிந்து ஒற்று அறிந்து அதை அவரிடம் ஒப்பிப்பதாகவும் கேள்விப்பட்டேன்... உண்மையா..?’’ ‘‘தெ...ரி...யா...து... மன்னா... அது... அரசு உள்விவகாரம்... என்னைப் போன்ற சாமான்யனுக்கு இந்த விஷயங்கள் குறித்த அறிவு மருந்துக்கும் இல்லை.. சுங்கச் சாவடி அரசு உள்விவகாரத்தில் வராதா..?’’ சாளுக்கிய மன்னர் சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்தி அங
-
ரத்த மகுடம்-109 ‘‘நீங்கள் விழிக்கும்படியோ திணறும்படியோ எதையும் நான் கேட்டுவிடவில்லையே சுங்கத் தலைவரே..? பதினைந்து பேரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றுதானே வினவினேன்...’’ அமர்ந்திருந்த நிலையில் தன் கால்களை நீட்டினார் சாளுக்கிய மன்னர். ‘‘எந்தப் பதினைந்து பேர் மன்னா..?’’ எழுந்து நின்றபடி சுங்கத் தலைவர் மென்று விழுங்கினார். அவர் இடுப்பில் இருந்த சுவடிக்கட்டு கனத்தது!‘‘அப்படியானால் உங்களுக்குத் தெரிந்து எண்ணற்ற பதினைந்து பேர் கொண்ட குழுக்கள் இருக்கின்றன... அப்படித்தானே..?’’‘‘மன்னா...’’‘‘என்ன மன்னா..?‘‘ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் சிவந்தன. ‘‘‘எந்தப் பதினைந்து பேர்’ என்று நீங்கள் கேட்டத
-
ரத்த மகுடம்-108 அதிர்ச்சியின் விளிம்பில் ஊசலாடினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பதினைந்து பேர்... பதினைந்து பேர்...’’ அவரையும் அறியாமல் அவர் உதடுகள் முணுமுணுத்தன. மனதில் குருதி வடிய கடிகை பாலகன் சிரித்த காட்சி வந்து போனது.‘‘பதினாறு மன்னா...’’ திகைப்பை வெளிக்காட்டாமல் விநயாதித்தன் பதில் சொன்னான். ‘‘கடிகை பாலகனிடம் இருந்தது ஒரே மாதிரியான பதினைந்து செய்திகள்தான். ஆனால்...’’‘‘... பாதாளச் சிறையில் சிவகாமி தன் பங்குக்கு உங்களிடம் அதே செய்தியைக் கொடுத்தாள். எனவே அவளையும் சேர்த்து பதினாறு என்கிறாய்... அப்படித்தானே..?’’ நிதானமாகக் கேட்டுவிட்டு பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர் வாஞ்சையுடன் விநய
-
ரத்த மகுடம்-107 ‘‘அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை மன்னா...’’ ஆசனத்தின் நுனிக்கு வந்து சட்டென்று பதில் அளித்தான் சாளுக்கிய இளவரசன். ‘‘வேறு எந்தப் பொருளில் வினவினாய் விநயாதித்தா..?’’ அரியாசனத்தில் நன்றாகச் சாய்ந்தபடி கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் நயனங்களால் விநயாதித்தனுக்கு சமிக்ஞை செய்தார். சாளுக்கிய இளவரசனுக்கு அருகில் இருந்த பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் அதைக் கண்டு புன்னகைத்தான். விநயாதித்தன் இவர்கள் இருவர் பக்கமும் தன் பார்வையைப் பதிக்கவில்லை. அவனது கருவிழிகள் பாண்டிய மன்னரின் கண்களை ம
-
ரத்த மகுடம்-106 ‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது. தன்னையும் அறியாமல் அதே வினாவைத் தொடுத்தார். ‘‘நம் மன்னரையா..?’’‘‘ஆம்! சாளுக்கிய மன்னரை!’’ அழுத்திச் சொன்னான் விநயாதித்தன்.‘‘எதற்கு?’’ ‘‘அதுதான் முன்பே சொன்னேனே குருவே...’’ ‘‘பாதகமில்லை... மீண்டும் ஒருமுறை சொல்...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு மூச்சு வாங்கியது. அவரை நிதானமாக ஆராய்ந்தான் விநயாதித்தன். அவன் நயனங்களில் மெல்ல மெல்ல பாசத்தின் ரேகைகள் படர்ந்தன. அறிவாளிதான்... மதியூகிதான்... என்னவோ கிரகங்களின் சேர்க்கை... இப்பொழுது விழிக்கிறார்.‘‘சொல் விநயாதித்தா...’’‘‘மதுரை பாதாளச் சிறையில், தான் எடுத்த ர
-
ரத்த மகுடம்-105 ‘‘ஒன்றும் புரியவில்லையே விநயாதித்தா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் தலையில் கைவைத்துக் கொண்டார். ‘‘என் இத்தனை வருட அனுபவத்தில் இதுபோல் வேறெப்போதும் நான் குழம்பியதில்லை...’’ தலையை உலுக்கியபடி சாளரத்தை வெறித்தார். இருளும் ஒளியான சூழலில் காட்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. ஆங்காங்கே வீதிகளில் எரிந்து கொண்டிருந்த பந்த வெளிச்சங்களும் மாளிகைகளின் வாசலில் கண்சிமிட்டிய விளக்கின் ஒளியும் பழுதின்றி விழுந்ததால் நடப்பதை அவரால் நன்றாகவே பார்க்க முடிந்தது. பாண்டிய வீரர்களால் சூழப்பட்ட கரிகாலனையும், மாளிகையின் உச்சியில் இருந்த கைப்பிடி சுவரில் நிதானமாக குதிரை நடைபோட்டதையும், அதன
-
ரத்த மகுடம்-104 ‘‘தேசத்துக்கு ஒரு பெயருடன் நடமாடுவதுதானே ஒற்றர்களின் வழக்கம்..? அப்படி நம் பாண்டிய நாட்டில் இப்பொழுது கரிகாலனின் பெயர் அதங்கோட்டாசான்!’’ சொல்லிவிட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.கண்கள் இடுங்க தன் தந்தையைப் பார்த்தான் கோச்சடையன் இரணதீரன். ‘‘கெட்டிக்காரன்தான்... நம் தேசத்துக்குள் நமக்கு எதிராக படைகளைத் திரட்டி வந்த அதங்கோட்டாசான் என்கிற முதியவரின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு நம்மையெல்லாம் திசை திருப்பியிருக்கிறான்...’’‘‘நம்மை அல்ல மன்னா... எங்களை...’’ இரணதீரன் அழுத்திச் சொன்னான். கேள்வியுடன் அவனை நோக்கினார் பாண்டிய மன்னர்.‘‘பல்லவர்கள் குறிப்பிடு