பைபிளில் ஜேசுநாதர் சிலுவையில் அறைய முன்னர் கூறியதாக ஒரு வசனம் வருகிறது. அது இவ்வாறு போகிறது.
"""" என் பிதாவே, என் பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் """'"
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆனாலும்....
பகவத் கீதையில் கிருஷ்ணனால் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம் பின்வருமாறு போகிறது..
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"
நாம் உங்கள்
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣.....
தொடர்ந்து செல்வோம்.......