
ragunathan
புதிய உறுப்பினர்கள்-
Content Count
8 -
Joined
-
Last visited
Community Reputation
3 NeutralAbout ragunathan
-
Rank
புதிய உறுப்பினர்
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
நன்றி வன்னியன், முயன்று பார்க்கிறேன்.
-
ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்
ragunathan replied to நிழலி's topic in வாழும் புலம்
நடத்தப்பட்ட கொலை ஆணாதிக்கத்தின் முழு வெறியை நிலைநாட்ட நடத்தப்பட்டிருக்கிறது. பெண் பலவீனமானவள், ஆணின் பலத்தின் முன்னல் அவள் எதுவுமில்லை, ஆண் நினைக்கும் நேரத்தில் அவளின் வாழ்வை முடிக்கவும், வாழவிடவும் முடியும் என்கிற கற்காலச் சிந்தனையின் அடிப்படையில் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நாம் என்ன நியாயப்படுத்தல்களை முன்வைத்தாலும் அது ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடுதான் என்பதில் வேறு பேச்சில்லை. துரோகத்திற்குத் தண்டனை கொலைதான் என்றால் ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் தமக்குத் துரோகமிழைத்த ஆண்களைக் கொல்லலாமா? நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க வெறியின் வெளிப்பாடு. வாழுதற்கு ஆணுக்கு இருக் -
எங்க போனாலும் நீங்கள் உத விடமாட்டியள் போல கிடக்கு, ஆனாலும் ஆரும் திட்டமிட்டு இதைச் செய்திருக்கலாம் எண்டதையும் மறுப்பதற்கில்லை, ஏனென்றால் நான் அவ்வளவு முக்கியமான ஆள் பாருங்கோ?! உங்கட குசும்புக்கும் நன்றிகள்! குகன், நீங்களுமா?! மிக்க நன்றி குசா! அட்டகாசமான வரவேற்பு தந்த அனைத்து யாழ் உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்!!!!
-
வரவேற்ற அனைவருக்கும் நன்றி!!!!! வரவேற்கிற இடத்திலையும் குசும்பா???? லொள்ளு கூடிப்போச்சுது!!! ஆத்திரம் எல்லாம் பார்த்தால் வாழமுடியுமா?! நன்றி புரட்சி நன்றி தமிழன் உங்கள் ஆதரவிற்கு எனது நன்றிகள் நன்றி சுவி
-
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!
ragunathan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உந்த உயர்ந்த கோபுரம் கட்டுறதிலையும் மகிந்த இரண்டு பில்லியன் ரூபாவை சுட்டுட்டார் எண்டு பரவலாக் கதை. சிங்கன் ஆட்சியில இருக்கிறபொழுது தொடங்கப்பட்ட இந்த கோபுரம் அமைக்கும் பணியில், சீனாவின் பெயர் முகவை இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபாவை கோபுரத்தைக் கட்டுவித்த நிறுவனம் கொடுத்ததாம். மகிந்தவின் ஆசீருடன் நடைபெற்ற இந்த பணக் கைமாற்றில் , பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு சீனர் தலைமறைவாகிவிட்டார் என்று மகிந்த கைய்யை விரித்துவிட்டார் போலக் கிடக்கு. -
மிக்க நன்றி குகன்
-
ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்
ragunathan replied to நிழலி's topic in வாழும் புலம்
சேர்ந்து வாழ்வது பிடிக்கவில்லையென்றால், கொல்லவேண்டிய தேவையென்ன? பிரிந்து சென்றால், இருவரும் நிம்மதியாக வாழலாமே? இந்தக் கொலை தொடர்பாகத் தேடியபோது, கனடாவில் நடைபெறும் தமிழர்களுக்கிடையிலான வன்முறைகள், ஆயுதக் குழுக்கள் என்று சில தகவல்களும் கண்ணில் பட்டது. குறிப்பாக, ஏ. கே கண்ணன் குழு, வல்வெட்டித்துறைக் குழு, சில்வர் போய்ஸ் என்று பல்வேறு தமிழ் இளைஞர் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்குழுக்களின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஏன் இங்கே எவரும் எழுதுவதில்லை? இவைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன். -
எல்லோருக்கும் வணக்கம், எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது. உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன். நட்புடன் ரஞ்சித் (ரகுனாதன்)