
விளங்க நினைப்பவன்
கருத்துக்கள உறவுகள்-
Posts
1439 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by விளங்க நினைப்பவன்
-
யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..
விளங்க நினைப்பவன் replied to யாயினி's topic in இனிய பொழுது
சமையல் செய்முறைகள் தாற அக்கா தானே -
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
விளங்க நினைப்பவன் replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
கந்தையா அண்ணா, இவர்கள் புரினை ஒரு ஹீரோவாக பார்ப்பது அவரின் மூர்க்கதனமான சர்வாதிகாரம், எதிர்பவர்களை கொல்லுதல், உக்ரேனில் குழந்தைகள் மக்களை கொலை செய்தல் மட்டுமல்ல, புரின் ஆசைநாயகிகள் வைத்திருப்பதும் தான். -
யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..
விளங்க நினைப்பவன் replied to யாயினி's topic in இனிய பொழுது
அந்த நடிகர் சொன்னது சரியானது. இதிகாசமே புலுடா தானே. பாண் இனி மஸ்கட் மாதிரி -
மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம்
விளங்க நினைப்பவன் replied to கிருபன்'s topic in வாழும் புலம்
திருட்டு நேட்டோக்களும் நசிட்டுக்களும் நல்ல நாடுகள் தான். தங்கள் பலவந்தமாக கடத்திவந்த ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் வளமான வாழ்வு அளிப்பதோடு நிற்காமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடமும் அக்கறை கொள்கிறார்கள். -
கோட்டா கோகமவில் இரு போராட்டங்கள் ஒன்றாக நடந்தனவா? பெற்றோல் இல்லை காஸ் இல்லை மின்சாரம் இல்லை ராசபக்சே குடும்பம் நாட்டை கொள்ளை அடித்துவிட்டார்கள் அவர்கள் போய் நல்ல ஒரு தலைவர் இலங்கைக்கு வேண்டும் என்று தானே அதில் பங்கு பற்றிய தமிழர்களும் சொன்னார்கள்.
-
முஸ்லிம்களிடம் மதவாத வெறி மிகவும் மோசமாக இருக்கிறது தான்.
-
"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்!
விளங்க நினைப்பவன் replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ஓம் தெரியும். -
ஜனநாயக மேற்குலக நாடுகளின் பக்கம் சேரவிரும்பும் உக்ரைனை ஆக்கிரமிக்க வெறிகொண்டு போர் செய்கின்ற ரஷ்யாவின் அநீதியோடு நீங்கள் சொல்கின்ற நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோ நாடுகள் தான் எங்களுக்கு கல்வி, வேலைவாய்பு தந்து வாழ்கையில் நல்ல நிலைக்கு வர உதவியவை. இந்த நாடுகளில் இருந்து தான் இலங்கைக்கு உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பி உதவிகள் செய்ய முடிகின்றது. இலங்கையில் தமிழர்கள் ஒரளவுக்காவது பாதுகாப்பாக இருக்கவும் இந்த நாடுகளே தலையிடுகின்றன. ஆகவே நாம் நாசிட்டு திருட்டு நேட்டோ நாடுகளுக்காக தாளமும் போடுவோம் தேவாரமும் பாடுவோம். ஆனால் இந்த நாடுகளில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்ற ரஷ்யாவுக்காக தேவாரம் பாடுவது தான் விளங்கவில்லை.
-
மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம்
விளங்க நினைப்பவன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவர் அல்ல அவர் தூக்கு மேடை பஞ்சு மெத்தை அவருக்கு -
பிரசவ வலி என்பது மனிதபெருகத்திற்காக இயற்கையாக வருவது.வரவு வலி. அதை கொண்டு சென்று புரின் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக செய்யும் அழிப்பு வலியுடன் ஓப்பிடலாமா.வெளிநாடுகளில் உள்ள சேர்பியன் என்ற இனத்தவர்கள் சிலர் ரஷ்யாவை ஆதரிக்கின்றனராம் அதற்கு காரணம் kosovo பிரச்சனையில் ரஷ்யா தான் அவர்களுக்கு முழுமையான ஆதரவாக நின்றது.அதனால் ரஷ்யாவின் உக்ரேன் கொடுமைகளை இப்போது ஆதரிக்கிறார்கள். ஆனால் மேற்குலநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு ரஷ்யா தங்களுக்கு ஆதரவாக நின்றது என்ற காரணம் எதுவுமே கிடையாது அப்படியிருக்க தங்களை எதிர்த்த ரஷ்யாவை புரினை இவ்வளவு தீவிரமாக ஆதரிப்பது