Jump to content

Vankalayan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    961
  • Joined

  • Last visited

Everything posted by Vankalayan

  1. நல்ல கருத்துமிக்க கருத்தோவியம்। கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு போடடபோது சனங்கள் இதேவண்ணமாக நெருக்கடி படடார்கள்। நாளைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தும்போது பார்க்கலாம் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று। உண்மையாகவே மக்கள் சட்ட்திட்ட்ங்களை கைக்கொண்டால் இலகுவாக இந்த ஆட்க்கொல்லி நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்। இல்லாவிடடாள் இது கட்டுக்கடங்காது போய் விடும்।
  2. இலங்கை அரசு வெளி நாட்டிலிருந்து கொரோனவை காவி வந்த அந்த காவிகளை தடை செய்திருந்தால் இந்த பிரச்சினையே இல்லை। சில கொரோன வைரஸ் இந்த தளத்திலும் காணப்படுகின்றது।
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.