யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
தற்போதைய தமிழக இந்தியனுக்கு எல்லாமே பெண், பொன், entertainment தானே. இவர்கள் எமது வரலாற்றை எழுதுவார்களானால் நிலைமை எப்படி இருக்கும்?
இலங்கையில் பரந்தன் ராசனையும் ரெலோவையும் வைத்து தனது ஆட்டத்தை கொண்டுநடாத்த இந்தியா காய் நகர்த்துகிறது என்று முன்பு பலமுறை குறிப்பிட்டு இருந்தேன்.
தற்போது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத தமிழ்க் கட்சிகள் பலவும் இருக்க, இந்த உளறுவாயன் TELO சிவாசிலிங்கத்தை அழைப்பதன் ஊடாக, இந்தியா (தமிழருக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு) சிங்களத்திற்கும் சொல்லவரும் செய்தி என்ன ?
(இந்தியா வின் கைத்தடிதான் TELO என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகின்றது.)
ரஞ்சித்துக்கு உக்ரேனின் அழிவு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுமோ?
நேற்று முன்தினம் பலஸ்தீனத்தில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அது தெரியுமோ ?
ஜேமன் என்றொரு நாடு பட்டினியால் தவிக்குது அது கண்ணில் படவில்லையோ?
படாது என்பது உங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.