
Kapithan
கருத்துக்கள உறவுகள்-
Content Count
2,775 -
Joined
-
Last visited
-
Days Won
1
Kapithan last won the day on September 8 2020
Kapithan had the most liked content!
Community Reputation
656 பிரகாசம்About Kapithan
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
1) நிச்சயமாக நான் பாண்டவர் வழி வந்த உறவல்ல. அதற்குக் காரணம் 1) நான் இந்தியனல்ல 2) நான் பிரபாகரன் பிள்ளை என்பதனால் பாண்டவரை என்னுடன் ஒப்பிடுவது மலையுடன் மடுவை ஒப்பிடுவது போல.. யானையும் பன்றியும் போல.. ஏற்கனவே கூறியதுதான். 2) அதற்குத்தானே வரலாற்றுப் பழியைத் தீர்த்துக் கொண்டோம்.(மறதிதான் இந்தியனின் மிகப் பெரிய பிரச்சனை.. இல்லாவிட்டால் இலங்கையில் நடந்ததை மறந்து தற்போது சீனனிடம் வாங்கிக் கட்டியிருப்பீர்களா.. )
-
1) கத்தரி முத்திவிட்டது போல.. தாங்கள் இந்தியன் என்று தவறுதலாகவேனும் ஏற்றுக்கொண்டுவிட்டீரே.. (நீங்கள் வாய்க்கு வந்தபடி சோழன் வழி என்றும் கட்டப் பொம்மு வழி உறவென்றும் கூறிக்கொள்ளளாம். ஆனால் எழுத்தோ திரெளபதி வயிற்றுறவு போன்றல்லோ தெரிகிறது.. ) 2) பதிலை ஏற்கனவே கூறிவிட்டேன். உமக்குப் புரியவில்லையென்றால் உங்கள் புரிதலின் எல்லையை என்னால் மாற்ற முடியாது. எதற்கும் நாலு நன்னூல்களை வாசித்து தமிழறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...
-
1) நீரே கூறிவிட்டீர் 30 வருடங்களாக அகதியென்று.. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் ஒருவனை 30 வருடங்களாக வைத்திருப்பதில்லை.. ஆனால் இது இந்தியாவில் மடுமே நடப்பதற்குச் சாத்தியம். ஏற்கனவே கூறிவிட்டேனே புரியவில்லையா..உமக்கு.. நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நயவஞ்சகத் துரோகியென்று... 2) உமது விருப்பப்படியே வைத்துக்கொள்வோமே. அப்படியே வைத்துக் கொண்டாலும் 2009ஐ ஏற்படுத்தியது நயவஞ்சக இந்தியாதானே.. அதனாற்தான் இந்தியா மீது எமக்கு இத்தனை வெறுப்பு... (உமது தாயின் கூற்றில் சந்தேகமோ என்று கேட்டிருந்தேனே ஏன் பதில் இன்னும் வரவில்லை..? )
-
தமிழகத்தவர்கள் கொண்டாடுவதற்கு யார் வயித்தெரிச்சல் படுவது.. ஈழத் தமிழர்களா.. இல்லவேயில்லை. நடராஜனின் சாதனையை கொண்டாடுவது உமது கண்ணில் படவில்லையா.. அல்லது வோசிங்ரன் சுந்தரின் வெற்றியில் பெருமைப்படுவது தெரியவில்லையா.... சரியான சோணகிரி ஆளய்யா நீர். ஈனத்தமிழன் என்று கூறுவதைப்பார்த்தால் நீங்கள் (உங்கள் கூற்றுப்படியே) உமது தாய் கூறியவற்றில் மீது உமக்கு சந்தேகம் வந்து விட்டது போன்று தோன்றுகிறது. பாவமையா அந்த பெண்மணி........(ஏனென்றால் உமது பெயருக்கும் உமது எழுத்துக்கும் தொடர்பேயில்லை. அதனால் எழுந்த சந்தேகமே இது.. )
-
நான் சிங்களவனிடம் போராடி அடிமையாய் சாகவும் ஆயத்தம். ஆனால் இந்த நயவஞ்சகத் துரோகி, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் அயோக்கியனிடம் போகவே மாட்டேன். இது எனக்கு மட்டுமல்ல, எனது பரம்பரைகள் அத்தனைக்குமே பொருந்தும். அதை எனது பிள்ளைகள் உறவினர் எல்லோரும் ஒரு தவமாகவே எடுக்க வைத்துள்ளேன்..... அதுசரி... நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்... சரணாகதி.....
-
இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!
Kapithan replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நானும் வரட்டே.. -
மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்ச்சுவர்..