-
Content Count
25 -
Joined
-
Last visited
-
ஈழம் மகிழ்நன் changed their profile photo
-
ஈழம் மகிழ்நன் started following நான் ஒரு அறிமுகம், மதியின் மனம், ரசித்ததில் பிடித்த காட்சி and 7 others
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
நனி நன்றிகள் தோழர்களே மற்றும் சகோதரி ......... வரவேற்புக்கு மட்டுமல்ல உங்கள் மாண்புக்கும் கூட.....
-
நான் நசைக்கொண்ட சொல்லிசைக் கலைஞர் - எம்சி சாய்
ஈழம் மகிழ்நன் replied to ஈழம் மகிழ்நன்'s topic in இலக்கியமும் இசையும்
-
பழைய நேரலைக் காட்சி என்றுமே எனக்கு பிடித்ததால் சிலர் பகிர்ந்ததால் நான் பகிர்ந்திட்டேன்...
-
பொழிவிலும் பொலிவிலும் வெண்மை சாரல்! மோத்தையும் கடமையும் கைக்கோர்த்து சொல்லும் சாயல்! உறையும் தேகம் வெட்பமான உறைவிடம் தேடல்! தெரு ஓரங்களில் இயலாமை மானிடரால் மனதில் பிறக்குதே பரிவுகள்! அந்த நிலைக்கு உள்ளாக்கும் அப்படிப்பட்ட ஒரு நிர்வாகம் மீது அனல் பறக்கும் போராட்டங்கள்! மாநகரில் மக்கள் அங்காடி தெருக்களில் அங்குமிங்கும் ஆரவார நெரிசலில்! நாவில் உருகிடும் புகையிலையால் தூபமும் மூக்கின் துவாரங்களில் பொழிந்திடல்! வழிப்பாதையில் மின் குமிழ் ஒளியும் மங்குதல்! மதுவும் மாதுவும் மாளிகையில் இருந்து மாசற்ற மனதையும் மல்லுக்கட்டி மயக்குதல்
-
புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை
-
அழகை வளர்த்தால் பலரை ஈர்க்கலாம் தீமைகள் பெறலாம்
அன்பை வளர்த்தால் தியாகம் புரியலாம் நன்மைகள் பெறலாம்
-
ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...
-
சிரிப்பலை தான் இலக்கிய (அ) இந்து மத இதிகாச நிகழ்வுகளை நினைக்கையில் ஆனால் அற்ப மனிதர் குடுமத்தை சீர்மையாக நடத்தும் வருமானம் கூட இல்லாமல் மக்கள் தொகையை பெருக்குவது நியாமா அவனுக்கும் உதவித்தொகை தருமா இந்தியா அரசு? சில அயல் நாடுகள் அரசாங்கம் போல்!
-
நல் வரவேற்பு நட்புடன் நனி நன்றிகள் துனியின்றி பிணியின்றி வாழந்திட வாழ்த்துக்கள் யாவர்க்கும்......
-
இணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்.... வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எ