
பழுவூர்கிழான்
புதிய உறுப்பினர்கள்-
Content Count
17 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by பழுவூர்கிழான்
-
இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்
பழுவூர்கிழான் replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?! -
எரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்
பழுவூர்கிழான் replied to ஈழப்பிரியன்'s topic in செய்தி திரட்டி
எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்.... என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம் -
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா
பழுவூர்கிழான் replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
உண்மைதான், ஆனால் அவற்றை செய்யக்கூடிய தலைவர்கள் இல்லையே... -
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா
பழுவூர்கிழான் replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
ஆக இந்தியாவிற்கு பின்னால் தமிழர்கள் “வால்பிடிக்க” வேண்டுமென்றா கட்டுரையாளர் விரும்புகின்றார்??!! -
கொவிட் -19 நிதியத்தின் நிதிக் கையிருப்பு அதிகரிப்பு!
பழுவூர்கிழான் replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
தேர்தல் முடிய எல்லாப் பணத்துக்கும் கோவிந்தா.....கோவிந்தா.... -
வடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்?
பழுவூர்கிழான் replied to ampanai's topic in நிகழ்வும் அகழ்வும்
நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?! -
இலங்கை இனப்பிரச்சினை எனும் அரசியல் சதுரங்கத்தில் “ஹிந்தியா” தப்பாட்டம் ஆடி “ராஜாவை” இழந்ததுதான் மிச்சம்... அத்தப்பாட்டம் இன்றும் தொடர்வதுதான் சோகம்...
-
”நாங்கள் ஒரு இனவிடுதலைக்கான, இனத்தினுடையதன்னாட்சிக்கான, ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள் மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்“ தங்களின் இக்கருத்திற்கு அமைவாகவா இவ்வளவு காலமும் அவர்கள் நடந்துகொண்டார்கள்? தன்னாட்சி, சமஷ்டி, 13+, 13, ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு என்று இன்று ஒற்றையாட்சியினுள் பொருளாதார அபிவிருத்திதான் தமிழர்க்கு தேவையானதேயன்றி அதிகாரப்பகிர்வு அல்ல என்று அவர்கள் (அரசாங்கம்) கூறுமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்...
-
நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை
பழுவூர்கிழான் replied to ampanai's topic in சுற்றமும் சூழலும்
இங்கு நியூஜேர்சியிலும் சிற்சில இடங்களில் படிப்படியாக நெகிழிக்குத் தடைவருகின்றது. -
காணாமல் போனவர்களை கண்டுபிடித்த உதய கம்மன்பில
பழுவூர்கிழான் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
மகாவம்ச மயக்கம் இப்படித்தான் பேசவைக்கும்.... -
புத்தக திருவிழா - மட்டக்களப்பு.!
பழுவூர்கிழான் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in நிகழ்தல் அறிதல்
மட்டக்களப்பில் “ஆடவர் தோளிலும் கா.... அரிவையர் வாயிலும் கா...” என்பது போல, (குறிப்பாக) படுவான்கரைப் பெருநிலத்தில் “வாங்ககா” “போங்ககா” “எங்ககா” எனப் பலசொற்கள் வழக்கத்தில் உள்ளன. அந்தவகையில் இந்த “வாங்கோகா” என்பது “வாங்ககா” எனும் சொல்லின் திரிபாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். -
கருணா அம்மான் உட்பட எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் - ஆனந்தசங்கரி
பழுவூர்கிழான் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்
சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??