Jump to content

Hana

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    58
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Female
  • Location
    England

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Hana's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Reacting Well Rare
  • One Year In
  • Collaborator
  • Dedicated Rare
  • First Post

Recent Badges

43

Reputation

  1. நீங்கள் சொல்வது போல் வைக்கட்டும் ஆனால் முன்னர் வழிப்பிள்ளையார்கள் இருப்பது போல். பராமரிப்பு இதுக்கு எப்படி இருக்கும் என்று போகத்தான் தெரியும். எனக்கும் எங்கள் நிலத்தில் புத்தர் சிலை வைப்பது கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் கொழும்பில் பார்க்கும் போது வரவில்லை.
  2. சிலையில் காகம் இருக்கவிட்டால் சரி. சமயப் பற்று வேணும்தான் ஆனால் நாங்களும் இந்தியா மாதிரி சமயத்தால் அடிபடாவிட்ட்தால் சரி.
  3. உண்மையாய் 16,18 வயதிலும் இரவில் தனியாய் பெண்கள் திரிந்தது ஒரு பொற்காலம். அது இப்ப போர்க்காலமாய் தெரியவில்லை . வாழ்க்கையில் பிரச்சினை இல்லாவிடடாலும் பிரச்சினை தான்.இது எனது கருத்து.
  4. வடிவாகத்தான் செய்திருக்கிறார், நல்ல திறமை இருக்கிறது . வேறு சிலைகளுக்கும் அவரின் திறமையை பயன் படுத்தலாம்.
  5. இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.
  6. அவர் புத்திசாலி. தன்னால சரியா செய்ய முடியாது என்று தான் இப்பிடி சொல்லுறார். என்ன செய்வது.
  7. பெற்றோருக்கும் கொஞ்சம் பொறுப்பு வேணும். பிள்ளை இந்தளவு போகும் மட்டும் விட்டுட்டு பார்ப்பது.😒
  8. தமிழருக்கு விடிவென்பது யாவர்க்கும் அடிபணியாத தலைவர்கள் இருந்த்தால் மட்டுமே. தமிழ் மக்களின் பிரச்சினை சோறுதான் என்று நினைக்கிறாரோ .
  9. அப்படி கேட்க பொறுப்பான ஆக்கள் இறக்கினமோ? நான் நினைத்தேன் கபித்தனும் அதைத்தான் சொன்னார் என்று,
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.