அவர்களை மாடு மேய்க்க போகச்சொல்ல இல்லை. தேவை வரும் போது அதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில், இப்ப பார்த்தால் படித்து வேளையில் இருப்பவர்கள் தான் ஆர்கானிக் தூடடத்தில் எல்லாம் ஆர்வமாய் உள்ளார்கள் வெளிநாடுகளிலும் ,.உதாரணத்துக்கு எத்தனையோ படித்தவர்கள் வேறு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை பார்க்க. கொரோனாக்குள் தாமாகவே முடி வெட்டிப் பழகியவர்களும் , வீட்டு திருத்தங்களும் செய்ய பழகியவர் போல் . எதாவது பிழையாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.