-
Content Count
40 -
Joined
-
Last visited
Community Reputation
27 NeutralAbout பராபரன்
-
Rank
புதிய உறுப்பினர்
Profile Information
-
Location
Aus
-
Interests
Ideology
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
மேலை நாடுகளின் சமூக பாதுகாப்பு நன்மைகளை (இன்றைக்கு தொழில் இல்லையேல் அல்லது இழப்பில், அரசு நாளை முதல் வங்கியில் நிதி வைப்பிலிடும்) முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு, எந்தவொரு சமூக பாதுகாப்புமற்ற நாட்டில் ஓரு ரூபாய் அரிசியை இலவசம் (freebies) என்று சொல்லக்கூடிய, ஒரு ஏழைத்தொழிலாளி பிள்ளையின் பசியை துச்சமென நினைக்கும் கயவர்களுக்கு, தம் மாநில சுயாட்சி தொடர்ந்தும் பறிக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக, ராம ராஜ்ஜியம் எனும் பார்ப்பன ராஜ்ஜத்திற்கு எதிராக, சனாதனம் என்ற மனிதர்கள் சமனற்றவர்கள் என்ற கோட்பாட்டிக்கு எதிராக, மனுநீதியை நிலைநாட்டி, சமூக நீதியை சூறையாடும் சித்தாந்தத்திற்கு எதிராக, ஒடுக்கபட்ட சமூகத
-
கண்டியின் கடைசி மன்னன், நாயக்க வம்சம், தெலுங்கு மொழி மற்றும் மலையக மக்கள்
பராபரன் replied to பிழம்பு's topic in சமூகவலை உலகம்
இனவாதத்தின் தீச்சுழல்களால் சுட்டெரிக்கப்பட்ட ஒரு இனம், அதனுடன் நேரெதிரே பொருதி, ஐம்மதினாயிரத்திற்கும் அதிகமான போராளிகளும், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களும் தம் இன்னுயிரை ஈய்ந்தார்கள்... அந்த இனத்திலே வந்தவர்கள் இன்னொருவர் மீது தூய-தமிழ் இனவாதம் கொள்வது, சிங்கள இனவாதத்திற்கெதிராக உயிரைக் கொடுத்த எம்மக்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் அல்லவா?... இனவாதத்தினை நியாயப்படுத்த JR க்கும் காரணம் இருந்தது... பால் தாக்ரேக்கும் காரணம் இருக்கிறது... கிட்லருக்கும் காரணம் இருந்தது.... நமக்கும் காரணமும் தேவையும் இருக்கின்றதென்றால், சிங்களவர்களை இனவெறியர் என்றும், ஒடுக்குமுறைக்கெதிரான த -
நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா, இன்னொரு கேள்வி ஐயா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியுமென அறியக்கிடைக்கின்றது. நாளை ஒருவேளை சீமான் அவர்கள் முதலமைச்சரானால், இந்தியாவினால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவரை தனது கட்சித் தலைவராக பிரகடனப்படுத்த முடியுமா? இந்திய மத்திய பார்ப்பணிய கொள்கை வகுப்பாளர்களை மீறி, ஈழ விடயத்தில் செயற்பட முடியுமா? அல்லது மிகவும் கடினப்பட்டு பெற்ற மாநில அரசை இழப்பாரா? விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ஐயா. இந்திய அரசியலின் நிஜமும் நிதர்சனமும் விளங்காது நாளை ந
-
ஆரிய பிராமணர்கள் இந்தியாவை 3,500 ஆண்டுகளாக ஆண்டுகொண்டு அனைத்து மாநில மொழிகளை பேசுபவர்களாக இருப்பினும் அவர்தம் தாய்மொழி சமஷ்கிருதமே ஆகும்... ஆதித் தமிழர் (திராவிட) இனப்பகைவர்கள்... இவர்களை நம்மவர்கள் என்றும் நமக்கு உதவி செய்வார்கள் என்றும் யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் மானுடவியல், இனவியல் சார் அரசியல் புரியாத பித்தர்கள் என்று பொருள்... இந்திய அரசியலும் அதன் நம் மீதான தாக்கமும் முழுமையாக புரியவேண்டுமாயின் நீங்கள் சிந்து சமவெளி நாகரீக அழிப்பில் இருந்து தொடங்க வேண்டும்...
-
( "96" திரைப்படம் பார்த்த ஓர் தூக்கமற்ற பின்னிரவு நேரத்தின் ஆழ்மனது அசைவுகள்....) "96" ------ தூறல் நேர மண் மணத்துடன் சாரல் காற்று மெய் நனைக்கையில்... புலுனிக் குஞ்சுகளின் சலசலப்புடன் முன்பனி கால சிலுசிலுப்புடன்... இயற்கை ஈன்றாள் "96"... ஓயாத ஒரு சுழல் காற்றுடன் பாதி நண்பர் கரை கடக்க... நாமிருந்தோம் திறந்த வெளி சிறையினிலே... மின்மினிகளுடன் போட்டியிடும் மண்நெய் விளக்குகள்... அடர்ந்த இரவு நாட்களில் தூரத்து நாயொலி உசுப்பியது "அட்றினலை"... நிலவு எரிந்த நாட்களில் சுட்டது நிலவொளி... அதுவொரு சாவும் சாவு
-
அருமை..
-
கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.?
பராபரன் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in அரசியல் அலசல்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தொடர் 46 இற்கு, தமிழ் கட்சிகள் ஒரு ஒன்றிணைந்த அணுகுமுறை கொண்டிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு (draft) மற்றைய தமிழ் கட்சிகளிற்கு மேலதிக திருத்தங்களிற்காகவும் உள்ளீடுகளிற்காகவும் சுமந்திரனால் வழங்கப்பட்டு மிகுந்த விமர்சனதிற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே.... தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறப்பாக "ஓட்டு அரசியல்" செய்யும் அரசியல் விற்பன்னர்களான விக்கி ஐயாவும், கஜனும் "கால அவகாசம்" வழங்கும் செயல் இது என்று சொல்லிக்கொண்டு, அதிலுள்ள தொழிநுட்ப சிக்கல்களை (technical issues) பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை... சுமந்திரன் ஏமாற்றுப் பேர்வழி என்ற ஆகச்ச -
நான் ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவன்.தடா சந்திரசேகர்.
பராபரன் replied to ஈழப்பிரியன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
தமிழீழ விடுதலைப் போர் பற்றிய அடிப்படைப் புரிதல் அற்ற உரை. மாவீரர் தியாகத்தை மனதில் கொண்டு வெறி கொண்டு வேலையாற்றி தம்மை அதிகாரத்தில் அமரவைக்க வேண்டியமைகின்றார் முடிவில்... இன்னுமா புரியவில்லை இலங்கைத் தமிழர்களே? தூங்குவது போன்று நடிக்கும் உங்களை இலகுவில் எழுப்பிவிட முடியாது..