அங்கே இரகசிய அறையில் இருந்தார்கள்....தகவல் அறிந்து....சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர்...குடை பிடிக்கும்..ஒருவருடன் ஸ்தாலத்துக்கு உடனும் விஐயம். செய்தார்...குடை பிடிப்பவன். குடையை. போட்டு விட்டு ஒரு பெண் சீடருடன். ஓடிச்சென்று விட்டார்.........இந்த நிகழ்வை நேரில் பார்த்த சிறிதரனுக்கு கண் மண் தெரியாத கோபம்......கொண்டு ரணிலுடன. தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கப்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை உடனுனும். கைது செய்து பத்து ஆண்டுகளுக்கு பயங்கர வாததடைச்சட்டத்தின். கீழே சிறையினுள்ளே அடைக்கும்படி கேட்டு கொண்டார்.......அதற்கு ரணில் மறுத்து விட்டார்....என்னுடைய செல்லப்பிராணி சுமந்திரன் ஊடக தொடர்பு கொண்டால் மட்டுமே உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என. பதில் கூறியுள்ளார் 🤣🙏 யாவும் சுய. கற்பனை