
Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
802 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
இவர்கள் எவருமே முழு இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க முடியாது எனனென்றால். இலங்கையில் உள்ள ஓவ்வொரு குடிமகனையும் சமமாக கணிக்கும் பண்பு இவர்களிடம் இல்லை நாடு தமிழ்ஈழம். சிங்களலங்கா என்று பிரிக்கப்படுமாயின். இவர்கள் சிங்கள பகுதிகளில் பொருளாதாரத்தை வளர்த்து எடுப்பார்கள் தமிழ்ஈழமும் நல்ல தலைவர்கள் கிடைத்தால் நன்றாகவே வளர்ச்சி அடையும் ஆகவே பொருளாதார வளர்ச்சி வேண்டுமாயின் நாட்டை இரண்டாக பிரியுங்கள்
-
அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணில்
Kandiah57 replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இப்ப இருக்கும் பனைகள் இல்லாமல் விட்டாலும் புது பனைகள் வளர்ந்து இருக்கும் 2048 க்கு. இன்னும் 46 ஆண்டுகள் உண்டு உங்கள் மூவருக்குமே இப்போது 60 வயதுக்கு மேல் வரும் ........இப்படி பகல் கனவு காண்பதைவிட....சத்தியப்படக்கூடிய. கனவுகளை காணுங்கள் -
உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு
Kandiah57 replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
நீங்கள் எனது வங்கி இலக்கத்துக்கு பென்சன் அனுப்பினால்....எடுத்து கொள்ளுகிறேன.... -
உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு
Kandiah57 replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
இது வயதில் தங்கியிருக்கவில்லை மாறாக உடல் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது அந்தக் காலத்தில் சொந்தப்பிள்ளையுடன். போட்டி போட்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்கள் நமது முததையார்கள். இங்கே வயது என்பது எண்ணிக்கை மட்டுமே எனவே… 60....70.....80.....வயதானவர்கள். கூட. உடல்ஆரோக்கியமிருப்பின். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நன்றாக உடலுறவு கொள்ள முடியும்.... -
எப்படி இருந்தாலும் இவர்கள் செய்த முதலுதவி சரியில்லை.....முதலில் வெப்பநிலையை குறைப்பிற்கு” தண்ணீரை ஊற்றியிருக்கலாம் மனிதன் தானாகவே எழுந்திருக்கும். இலங்கை இந்தியா........போன்ற நாடுகளில் முதலுதவி வகுப்புகள் கிராமங்கள் தோறும் நடத்தப்படவேண்டும். ...
-
ஜனாதிபதி பதவியை இதனால் தான் ஏற்றுக் கொண்டேன்!
Kandiah57 replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பிக்குமாருக்கு எந்தவித சலுகைகளும். மரியாதையும் முக்கியமாக பணக்கொடுப்பனவுகளும் வழங்குவது நிறுத்தப்படவேண்டும்.....அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்குக் மக்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் போதும் எந்த பிக்குவிடமும். ஆலோசனைகள் பெறக்கூடாது பிக்குகள் வேலை செய்த...வரி கட்டவேண்டுமென்று புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் -
அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது
Kandiah57 replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
இதை நீங்கள் எப்படி சொல்லலாம்?....இந்த அமைதி இல்லாத நிலைமையை எற்படுத்தியவரகளில் நீங்களும் ஒருவர் -
இந்தியா ஆழம் அகலம் தூரம் பற்றி கடுகளவும் சிந்திக்கவில்லை...இந்த கப்பலில் உள்ளவர்களின் செயல்ப்பாடுகள். எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமா.?என்று தான் பார்க்கிறார்கள் மற்றும்படி. கப்பல் எங்கே நின்றாலும் கவலையில்லை மேலும் இந்த கப்பல்லால் தமிழருக்கு எற்படும் பாதிப்புகள் பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை...ஆனால் சிங்களவருக்கு ஏதேனும் பாதிப்பு எற்ப்பட்டால். இந்தியா பார்த்து கொண்டிருக்கமாட்டாது..அந்த பாதிப்பு இந்தியாவுக்கு எற்ப்பட்டதுபோல் கணிக்கப்பட்டும்.
-
த.மு. கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மனோ அறிவிப்பு!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வடக்கு கிழக்கு இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு கட்சி இருக்கிறது தெரியுமா?. அதன் தலைவர் எப்போது பதவி விலகுவர்’? தலைவர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் தகுதியானவர்கள் உண்டா ? -
நல்லது ஆனால் இவர்கள் ஆண்கள்.........இங்கு போசப்பட்டது பெண்கள் ஏன்?. அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று பேசப்பட்டது
-
சாத்தன் விளங்கவில்லை பாராளுமன்ற த்தில் யார் யாருக்கு தாக்குதல் நடத்துவார்கள். ?.
-
கோஷன். நீங்கள் சொன்னது சரி. ஆனாலும் என்னை இப்படி பெயில் ஆக்கியிருக்கிறீர்கள் இதில் உங்களுக்கு என்ன லாபம் உண்டு ? மேலும் ஜேர்மனியில் எனில் அனைத்து பதவியிலிருந்தும் விலகி கட்சிக்கு வேறு தலைவர் தெரிவாகி. வழிநடத்தும்படி விட்டிருப்பார்கள். ஆனால் ரணில் you MP கட்சியை அந்தக் கட்சியின் சின்னமான. யானையை கொண்டு ஊழக்கி நாசமாக்கி விட்டார் சஜித் தலைவராக்கி. ஐதேக பலம் பெறச்செய்திருக்கலாம். ...பதவி ஆசை தான் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை கிடையாது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் ஒரு MP. உள்ளவனும் பிரதமர் ஐனதிபதி கனவு காண போகிறார்கள் .
-
ரணில் விக்கிரமசிங்கவின், வெற்றியில்... பங்கெடுத்த நாமல்.
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சிறி அண்ணை என்ன ஜோக்கா. ? சுமந்திரனுக்கு தலையில் [வெளியில் ] தலைமயிர் இல்லை பிறகு எங்கே டை. அடிப்பது. ?. சில நேரம் பிழையான பதிலாக இருக்கலாம் -
1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை. மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 4...அமைச்சர்கள் 18 மட்டுமே அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 5...இவரது unp. இல் இவர் மட்டுமே MP ஒரே ஒருவர் தான் இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ] 7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின். சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி. சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி. 8....விசுகரின். ஊர்காரியும். MP. இல்லை திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன் பதில் சரியா?.
-
உக்ரேனிய தானிய ஏற்றுமதி - உருவாகியது ஒப்பந்தம் - என்கிறது துருக்கி
Kandiah57 replied to goshan_che's topic in உலக நடப்பு
இங்கே சிறிய சிறிய கிராமங்களை எல்லாம் தனிநாடாக அறிவிக்கிறார். எங்கள் தமிழ்ஈழத்தையும் தனிநாடாக அறிவித்தல்..புடின். உக்ரேனை முழுமையாக அளித்தலும். அது ரொம்ப சரி என்று சொல்லுவோம் இல்லையா?. -
அண்ணா இந்தப் பதிலில் எந்தவொரு ஆண்மகன் ஆவது திருத்திப்படுவனா ?. ..
-
எனக்கு பதில் தெரியும் என்னை இதில் இணைக்கதபடியால் பதிலளிக்க விரும்பவில்லை . மேலும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம்