தயவாக கேட்கிறேன்.
உங்கள் பொருப்பற்ற கருத்துக்கு வலுச்சேர்க்க அண்ணன் சீமானை இதில் வலுகட்டியாக இழுத்து விட வேண்டாம்.
தலைவர், குடும்பம் காவியமாகி விட்டார்கள். அண்ணன் சீமான் இதை தெளிவுபடுத்தி உள்ளார்.
அண்ணன் சீமானிற்கு அறியத்யரமால் தலைவர் இருக்கிறார் என நம்பவா முடிகிறது?
அவர் காட்டிய வழியில் உலக தமிழினத்தை அண்ணன் சீமான் செயல்திறனாக தலைமை ஏற்று வழி நடத்துகிறார்.
வைகோ, திருமுருகன், இன்னும் பல மேல்நாட்டு துரோகிகளின் பேச்சை நம்பாமல் அண்ணன் பின்னால் திரளுங்கள்.