சின்னப்பு தாத்தா வணக்கம்.
இது வாழ்த்து அல்ல. எனது ஆதங்கம் ஒன்று.
"கள்ளடிப்போர் வாழ்வார் மற்றதெல்லாம் அடிப்போர் குடலளிந்து சாவர்" என்ற உங்களின் இந்த சாபத்திலே இல்லை இல்லை தத்துவத்திலே......எவரும் குடலளிந்து சாகமாட்டார்கள் குடலழிந்துதான் சாவார்கள். இல்லையா?