என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது.
சாணக்யன் - அதை இப்பிடியும் சொல்லலாமே......
விழுந்தடித்து வாசிப்பவர்களை பத்தி - எப்படி தெரிஞ்சு கொண்டீங்க?
விசமதனமாய் பேசுபவர்கள் பத்தி- கவனமா - எல்லாரும் இருக்காங்கனு- இப்பிடியும் எடுக்கலாம்!
வெள்ளம் ஊருக்குள்ள வரபோகுதுன்னு - மண்மூட்டை கட்டி வைச்சு - தடுத்தால் - அது வெள்ளம்மேல உள்ள - ஆர்வமா?
ஆனாலும் வேணாம் - இது வாழ்த்து பகுதி - பதில் - உங்களுக்கு மட்டுமே!