Jump to content

manimaran

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    170
  • Joined

  • Last visited

Posts posted by manimaran

  1. On 15/3/2021 at 14:54, கற்பகதரு said:

    நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி  உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. 

    மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன.

    இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.

    நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். 

    நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும் 

    • Thanks 1
  2. நல்ல விடயம்.  பேபால் மூலம் பங்களிப்புச் செய்வது இலகு. முடிந்தால் பகிரவும்.  எனது பங்களிப்பை செய்கின்றேன்

  3. ஆண்டவனின் அருட்கொடையால்தான் தங்களால் தீ மிதிக்க முடிகின்றது என எங்கள் காதில் பூச் சுத்தும் எமது பூசாரிகளின் திருவிளையாட்டிலும் பார்க்க வெள்ளைக்காரன் தீ மிதிக்கும் காரணம் விளக்கபூர்வமாயுள்ளது. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.