-
Posts
13201 -
Joined
-
Days Won
47
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by putthan
-
பயபுள்ள சூப்பரா தான் கேட்கிறார்
-
யாழ்ப்பாண ஆசிரியர்கள் Voltage குறைந்தவர்களா? பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ விளக்கம்
putthan replied to யாயினி's topic in எங்கள் மண்
low voltage இல் தானே கொம்பூட்டர் வேலை செய்யுது ...சகல தகவலையும் பெறக்கூடியதாக இருக்கிறது... high voltage பக்கத்தில் போக முடியாது என சொல்லுகின்றார் ..பிறகு எப்படி மாணவர்களுக்கு பிரயோசனம் -
எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் .... தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
-
மகாவலி உட்பட 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சத வீதத்தால் குறைந்தது!
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில் கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை உருவாக்கின்றனர் ... -
வெகு விரைவில் இந்த நிலை சிறிலங்காவுக்கும் வரும் ....பார்த்து விசிலடிக்க வேண்டியதுதான்...... புவிசார் அரசியலாம்
-
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி - 5 பேரால் துஸ்பிரயோகம்!
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்தியா,சிறிலங்கா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து நடை பெறுகிறது என்ன காரணம் ? -
இந்தியா ,மற்றும் சீனா நீதிபதிகளை பணி அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிறிலங்காவில் பெளத்த பிக்குகளை நீதிபதிகளாக அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யுங்கள்
- 1 reply
-
- 1
-
உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...
-
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வடமாகாணத்திற்கு ஆளுனர் இருக்கின்றார் வடமாகாணத்திற்கு பிரதம செயலாளர் இருக்கின்றார் ஏன் முதலமைச்சர் இல்லை ? தேசிய அரசின் பதவிகள் இருந்தும் ஏன் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது தடுத்து நிறுத்த முடியவில்லை இந்த அரச அதிகாரிகளினால்... -
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
putthan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த கருத்து ஆட்சேபனைக்கு உரியது ...😁 -
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
...இதில் எந்த வித நன்மைகளும் தமிழ் மக்களுக்கோ,நாட்டுக்கோ கிடைக்க போவதில்லை .. சுமத்திரன் என்ற தனிநபருக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வாப்புக்கள் உண்டு ... முக்கிய எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வில்லை .....அந்த முக்கிய எதிர்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ,இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...இ வர்(சும் )மூன்றாம் தரப்பு .... கருத்து எழுதுவதற்கு ஆட்சேபனை தேவையில்லை .... -
கோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா... மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் மண்னை கட் பண்ணுங்கோடா கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல் மண்ணை வெட்டுங் கோடா...
-
ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்
putthan replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அழையா விருந்தாளி போல.... என்னையும் கூப்பிட்டவையள் என புலம்புவினம்.. -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு பலர் சென்றனர்... -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இன்று யாழ்நகரில் நீங்கள் கூறும் "படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும்." நடை பெறுகிறது ...பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்...ஆண்கள் வெளிநாடு சென்று உழைக்கலாம் என்ற எண்ணத்தில் கல்வியை புறம்தள்ளுகிறார்கள் போல தெரிகிறது -
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சரி வியாழேந்திரன் சொல்லுற மாதிரி தமிழர்கள் கல்வியால் முழு இலங்கையையும் ஆளும் நிலை ஏற்பட்டால்.... உடனே வியாழேந்திரனின் கட்சிகாரர் ஐயோ தமிழன் ஆட்சி செய்கின்ற காரணத்தால் சிங்களவரின் உரிமை பரிபோகின்றது என அறிக்கை விடுவினம் ...பிரித்தானியா ஆட்சியில் தமிழர்கள் கல்வி கற்று சிங்களவரை ஒதிக்கி வைத்து விட்டார்கள் ...இது தகுமா?இது முறையா என பந்தி பந்தியா அறிக்கை விடுவினம்... -
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
putthan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நமோ நமோ மாதா பாடினதை விட ....செல்வந்த நாடுகளில் பிச்சை பாத்திரம் ஏந்தி "மாத்தையா ,நொனா சல்லி தென்ட" .....எனறு பாடினது அதிகம் போல் தெரிகிறது கொர்ட் சூட் போட்டு கை ஏந்துறார் என சொல்லுறீயல்....அவர் நரியர் ,சாணக்கியர் அது இது என பட்டம் கொடுத்து வைச்சிருக்கிறோம் நாங்கள் .தன்னுடைய கட்சியை காப்பற்ற தெரியவில்லை,தன்னுடைய நாட்டை செல்வ செழிப்புடன் நடத்த தெரியவில்லை இவ்ர் எல்லாம் சாணக்கியன்>>>. -
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா