Jump to content

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13242
  • Joined

  • Days Won

    47

Posts posted by putthan

  1. On 24/3/2024 at 10:24, Kapithan said:

    இதுவரை யாழ் களத்தில்  ஆகக் கூடுதலாக -5 எடுத்து வரலாறு படைத்த  ஒரே ஆம்பிளைச் சிங்கம் கப்பித்தான் மட்டுமே  🤣

    அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃

     
     

    On 25/3/2024 at 11:42, விளங்க நினைப்பவன் said:

    முஸ்லிம் மத அடிப்படைவாதம் உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளதாக முதல் சொல்லியுள்ளீர்கள். அது தான் சரியானது.  ரஷ்யர் யேர்மனியர் தமிழர் என்று இல்லை அந்த முஸ்லிம் மதஅடிப்படைவாதத்தின் இலக்கே அனைத்து இனங்களையும் முஸ்லிம்களாக மாற்றுவது முஸ்லிம் மத சட்டமே அனைவரையும் ஆட்சி செய்யும்.

     ..... 
    இஸ்லாமிய உலகை உருவாக்க வேணும் என்ற கருத்து இஸ்லாமிய மக்களிடையே பலமாக பதிந்துள்ளது ..எப்பொழுது "அல்லாஹு அக்கபர் "என்ற குரல் உலகம் பூராவும் ஒலிக்கின்றதோ அன்றுதான் சாந்தி சமாதனம் உலகில் இருக்கும் என்பது இஸ்லாமியர்களின் எண்ணம்...இந்த கருத்தை தீவிரமாக இளம்வயதில் கடப்பிடிக்கும் இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து சில இஸ்லாமிய நாடுகள் தங்களது அரசியல் மற்றும் பொருளாதர தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் .ஐ.எஸ்.ஐ...சுன்னி இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் 
    சிரியா ,பாகிஸ்தான் ,ஈராக்கில் சில பகுதிகளில் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை சவுதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் மறைமுகமாக கொடுக்கின்றனர்.வல்லாதிக்க சக்திகளின் புலோக அரசியலின் செயல்பாட்டுக்கு இந்த தீவிரவாத குழுக்களை உபயோகப்படுத்துகின்றனர் . 
    ரஸ்யாவில் அண்மையில் நடந்த தாக்குதல் வல்லாதிக்க சக்திகளின்  "தியட்டர் ஒவ் ஒபெரேசன்" யை மாற்றுவதற்கான  ஒர் திட்டம் .மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் இனிவரும் காலங்களில் ஒர் யுத்த களமாக மாறலாம்..... ஏற்கனவே கருங்கடலில் ரஸ்யா தனது கப்பல்களை இழந்து வருகிறது ...சீனாவின் எல்லையை தஜிகிஸ்தான் பகிர்ந்து கொள்கின்றது ....இந்தியா பாகிஸ்தானிடம் இழந்த ஜம்மு கஸ்மீரை மீடக போவதாக சொல்கின்றனர் ...பார்ப்போம்....என்ன நடக்கப்போகின்றது என....ஆப்காணிஸ்தானிடம் விட்டு போன அமேரிக்கா ஆயுதங்கள் மீண்டும் தஜிகிஸ்தானில் பயன்படுத்த படுமா?

    • Like 2
  2. 1 hour ago, கிருபன் said:

    ஆமாம். மேற்குநாடுகளில் இருந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களுக்கு தொண்டாளர்களாகப் போனவர்களின் தலைகளை கொய்து வீடியோ எடுக்க ஐஸிஸை உருவாக்கிய ஒபாமாவும் மேற்குப் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயிற்சி கொடுத்தார்கள்!

     

    பயிற்சி கொடுக்காமலே செய்ய கூடிய வகையில் மத போதனை உண்டு ..வாளால் வெட்டுவது  அவர்களின் சிறப்பு .....

    அவர்களின் மத பரவியதற்கு முக்கிய காரணம் இந்த வாள் வெட்டு தான் ..பயம் காரணமாக மதம் மாறியவர்கள் பலர்...இந்தியாவில் படையெடுப்பு நடத்தும் பொழுது இந்த வாள் வெட்டு முக்கியம் பெற்றுள்ளது

    • Like 1
  3. சுமத்திரன் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அதற்காக உழைப்பவர் அல்ல என தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளனர்...

    ஜெ.வி.பி ஏதாவது புதிதாக சொல்லுகின்றார் என அறிய வந்திருப்பார்கள்

    • Thanks 1
    • Haha 1
  4. Just now, Kapithan said:

    அவர்கள் படிக்கட்டும். உணர்வுடன் இருக்கட்டும். அரசியலைக் கற்கட்டும். Uni போகும்போது இவர்களுக்கான நேரம் வரும். அதுவரை இவர்கள் பொறுமை காக்க வேண்டும். 

    எங்களவர்கள் அவர்களை பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போதும். எல்லாம் சுமூகமாகவே நடக்கும். 

    உயர்தர மாணவர்கள் தானே அரசியல் பேசுகின்றனர்...அடுத்த வருடம் UNI செல்வார்கள்..
    உசுப்பேற்றல் நடை பெறவில்லை ...ஆசிரியர்கள் அதிபர்கள் மேடை போட்டு இவர்களை உசுப்பேற்றவில்லை...

  5. Just now, Kapithan said:

    ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. பிரிக்க முடியாதவை. 

     சாணக்கியம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு உபயோகிக்கலாம்

  6. 2 hours ago, ஈழப்பிரியன் said:

    இந்தக் காணொளியில் முதல் பேச தொடங்குபவர் எமது உறவினரும் ஊராவருமாவர்.

    இணைப்புக்கு நன்றி நுணா.

     

    17 hours ago, Kapithan said:

     

    on September 11, 2014

     
     

    படம் | Reliefwebபொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன் மேற்கொள்ளும் உறவை இராஜதந்திரம் என்று வரையறுக்கலாம். இதனை இன்னும் சுருக்குவதானால் அரசுகளுக்கு இடையிலான நலன்களை கையாளும் கலையே இராஜதந்திரம் எனப்படும். எனவே, பொதுவான நோக்கில் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கான ஒன்றேயன்றி அரசியல் கட்சிகளுக்கு உரிவையல்ல. ஆனாலும், அரசுகளுக்கும், அரசுகளுக்கும் இடையிலான உறவானது, எல்லாக் காலத்திலும் சுமூகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில்தான் இராஜதந்திரம் என்பது அதன் பொதுப் பிரயோகத்திலிருந்து மாறுபடுகிறது. குறிப்பிட்ட நாட்டின் உள் விவகாரங்களை கையாளும் கலையாகவும் அது நீட்சிகொள்கிறது.

    https://maatram.org/?p=1951

    சாணக்கியம்  வேறு ராஜதந்திரம் வேறு என நான் நினைக்கிறேன்.....
    நான் குறிப்பிட்டது அரசியல் சாணாக்கியம் பற்றி அரசியல் ராஜதந்திரம் பற்றி அல்ல.... 

    தூதரகங்கள் ராஜதந்திரங்களில் செயல் படுவார்கள் ஆனால் தேவை ஏற்படின் கொலையும் செய்வார்கள் கேட்டா நாட்டின் ஒருமைபாட்டுக்கு செய்தது என சொல்வார்கள்...

  7. 2 hours ago, ஈழப்பிரியன் said:

    இந்தக் காணொளியில் முதல் பேச தொடங்குபவர் எமது உறவினரும் ஊராவருமாவர்.

    இணைப்புக்கு நன்றி நுணா.

    JVPஆரம்பித்தவர்களில்  கம்யுனிஸ்ட் பார்டியின் சண் முக்கியமானவர் என்று சொல்லுயிருப்பினமே....யாழ்ப்பாணத்தில் இப்ப பழைய சிவப்பு கோவணங்களை எல்லாம் எடுத்து துவைத்து காயப்போட்டு சில கோஸ்டிகள் இவையின்ட சப்பாத்துக்களை துடைக்கினமாம்.... 

  8. 19 hours ago, பெருமாள் said:

    சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀

    உண்மை ....அரச உத்தியோகத்திலிருந்து லீவு எடுத்து வெளிநாடு செல்லுகின்றனர் .சிங்களவர்கள் ...
    கனடாவுக்கு வரவேண்டாம்,கனடாவுக்கு போக வேண்டாம் என ஒரு சில தமிழர்கள் பிரச்சாரம் வேற செய்யினம்...சிங்களவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்கவோ தெரியவில்லை😃

  9. 22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    இவர்களின் மேடைப்பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் இவர்களின் அறிவுத்திறன் சமகால புலம்பெயர் , உள்நாட்டு அரசியலை உணர்ந்திருக்குமானால் அதற்குப் பாராட்டுக்கள். ஆனால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லண்டன் மற்றும் கனடா பழைய மாணவர் ஒன்றியங்களினால் போகும் தொகையும் அவர்கள் பெறும் நன்மைகளும் கொஞ்சம் அல்ல. அப்படியிருந்தும் நன்றி சிறிதும் இன்றி புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவது நன்றாக இல்லை.

    யாழ் இந்து மாணவர்கள் மட்டுமல்ல ...ஏனையவர்களும் அப்படி தான் ..ஆனால் பல தாயக மக்கள் புலம்பெயர் மக்களின் செயல்களை வரவேற்கின்றனர்..

    19 hours ago, Kapithan said:

    அவர்களை உசுப்பேற்றாமல் விட்டாலே போதும். அவர்கள் தங்களுடைய காலக் கடமையைச் செய்வார்கள். 

    அவர்களை நாங்கள் உசுப்பேற்றவில்லை ...அவர்களாகவே தங்கள் கடமைகளை செய்கின்றனர்

  10. தொடர்ந்து இந்த உபகரணங்களை (மெயின்டைன் )பராமறிக்க வேணும்,எம்மிடம் சில குறைகள் உண்டு புதிதாக கிடைப்பவற்றை தொடர்ந்து சிறந்த முறையில் பராமரிக்காமல் விடுவது ....பழுதடைந்து விட்டால் அதை ஸ்ரோர் ரூமில் போட்டு விடுவார்கள்..

  11. 19 hours ago, பெருமாள் said:

    உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .

    உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு  

    • Haha 1
  12. On 22/3/2024 at 12:49, Kapithan said:

    அவர்களை மட்டம் தட்டுவது எனது நோக்கம் அல்ல.

    அவர்களுக்கு அரசியல் தெரியுமா?  தெரியுமென்று நான் நம்பவில்லை.

    ஏனென்றால் அவர்களின் வயதைக் கடந்துதான் நான் வந்துள்ளேன். 

    இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே நாலு தலைமுறைகளை இழந்தோம்? 

    அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். 

    அவர்கள் தெளிவாக தான் இருக்கின்றனர்...அவர்களுக்கு புலம் பெயர் தமிழர்களையும் கையாள தெரிகிறது ....சிங்கள அடக்கு முறையாளர்களுடனும் வாழவும் தெரிகிறது ...

    அவர்களை உசுப்பெற்றுவது அவர்களை ஆட்சி செய்யும் அரச இனவாதிகள்....
    அவர்களின் தெளிவான சிந்தனைக்கு  தடை போடுவது யார்?

  13. On 22/3/2024 at 09:36, ஈழப்பிரியன் said:

     

    இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை.

    யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும்.

    எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது.

    இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும்.

     

    இங்க என்ன பேச வேண்டும்

    என்ன பேசக் கூடாது

    என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.

    March 16 வலை உலகில் நான் பதிவிட்டிருந்தேன் ...கடை விரித்தேன் கொள்வாரில்லை😃

  14. On 22/3/2024 at 21:55, Kapithan said:

     புத்தா 

    என்ன, சுருதி மாறுகிறது? 

    ""அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...""

    எனது பதில் மேலே 👆 தாங்கள் கூறியதற்குரியது. 

    இனச் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஐரோப்பா, கிறீஸ்தவம், சுத்திகரிப்பு என்று கூழாம்பாணியாக எல்லாவற்றையும் கொண்டுவந்கொட்டுகிறீர்கள? 

    🤨

    சைவம் எப்படித் தமிழை அழிக்கிறது? 

    கிறீஸ்தவம் தமிழை எப்படி அழிக்கிறது? தமிழின் வளர்ச்சிக்கு கிறீஸ்தவத்தின் பங்கு அளப்பரியது. அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஒருமுறை கொஞ்சம் ஆய்வு செயுங்கள். 

    தாங்கள் தற்போது எழுதும் தமிழ் வீரமா முனிவர் போன்ற கிறீஸ்தவ பாதிரியார்களது கடுமையான உழைப்பின் பயனாக கிடைத்தது  என்பது தெரியாதோ? 

    {வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம்.}ப் 

    கற்பிதன் நீங்கள் கூறிய இந்தியா சிலைகள் மற்றும் படங்களை கொழுவி சிங்களத்துக்கு பயத்தை ஊட்டியதாக கூறினீர்கள் ...அதறகான பதில் தான் அது ..

    சிங்களவர்கள் இந்தியவிலிருந்து வந்த புத்தரின் சிலைகள்,படங்களை கொழுவி தமிழர்களுக்கு பயத்தை ஊட்டுகிறார்களே ...என  தமிழர்களும் சிந்திக்கலாம் அல்லவா?

    கிறிஸ்தவத்தின்  வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது ...
    சகல மதத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் அளப்பரிய பங்கு வகித்துள்ளது...

    சைவத்தின் வளர்ச்சிக்கு  ....தேவாரம் திருவாசகம்  
    கிறிஸ்தவத்திற்கு ....பைபிலை தமிழில் மொழி பெயர்த்தனர்
    இஸ்லாம்....குரானை மொழி பெயர்க்கவில்லை ஆனால் மெளலனாக்கள் தமிழில் பிரச்சாரம் செய்கின்றனர்..

    முக்கியமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பூர்வ குடிகளுக்கு மதக்கருத்துக்களை பரப்ப அவர்களின் மொழியை தான் மத போதனையாளர்கள் கையில் எடுக்கின்றனர் .
     அந்த வகையில் அவர்கள் தமிழை தங்களது மத பிரச்சாரங்களுக்கு தேவையான முக்கிய மொழியாக கருதுகிறார்கள் ..

    2000 ஆண்டுகளுக்கு முன்பு மதங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் தமிழ் மக்கள்,ஏனைய மக்களும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று சகல மக்களுக்கும் ஒர் மதம் தேவைப்படுகிறது அந்த மதம் மக்களை ...மதம் கொள்ள வைத்துள்ளது ஆயுத கலாச்சாரத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளது 

    இத்தாலி பிரஜை வீரமாமுனிவர் தமிழுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை...
     

    21 hours ago, விளங்க நினைப்பவன் said:

    புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி
    இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.

    பெளத்த கருத்துக்களையும் பரப்ப தமிழ் அன்னை உதவியுள்ளார்..உதவுகின்றாள்

    • Like 1
  15. 5 hours ago, குமாரசாமி said:

     

    மற்றும் படி தமிழ்நாட்டிலும்  போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல  ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?

    உண்மை ...திராவிடம் ,ஆரியம்,இந்து,சைவம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற சகல கருத்துருவாக்க மையங்களும் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கின்றன..என்பது எனது பார்வை...
     திர்வள்ளுவரின் முப்பால் தத்துவதஹ்தில் வாழ்ந்த இனத்தை படிப்படியாக அழித்து  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்...

    • Thanks 1
  16. 21 minutes ago, alvayan said:

    உண்மை...படங்காட்ட நம்ம சனம் நாடுமிடம்..யூ  டியூப்பெர்ஸ்...அவைக்கு வருவாயே புலம் பெயர்ஸ்தான்...ஆனால் அடிக்கிற நக்கல்... எக்கச்சக்கம்..

    பாவம் மன்னித்து விடுவம் பிழைத்து கொள்ளட்டும் ....கமரா ,பறந்து படமெடுக்கும் கமரா போன்றவற்றையும் புலம் பெயர் உறவுகள் சிலர் வாங்கி கொடுத்திருக்கினம்,

  17. 4 hours ago, Kapithan said:

    நீங்கள் கூறு சிங்களத்தின் பிரச்சனை.

    அந்தப் பயத்தைப் போக்க நாம்  என்ன  செய்தோம்? 

    வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம். 

    அடுத்த சாதிக்காரன்  எமது ஊர்களில் வீடு வளவு  வாங்கவே அனுமதிக்காத நாம் இந்தியத் தலைவர்களின் படங்களையும் சிலைகளையும் வைத்தால் சிங்களம் என்ன செய்யும்? 😩

    இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது ..

    நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல..

    உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல .. 

    • Thanks 1
  18. 5 hours ago, குமாரசாமி said:

    அட நீங்கள் வேறை......
    ஊரிலை நல்ல சம்பளத்திலை வாத்தி வேலை செய்யிற ஒருத்தர்  கேக்கிறார் ஒரு சேஞ்சுக்காக லண்டனுக்கு போய் ........ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யலாமோவாம். அப்ப நான் சொன்னன் நிச்சயமாய் வாத்தி வேலை செய்யேலாது எண்டு......யோசிச்சு சொல்லுறன் எண்டு சொன்னார். 🤣

    நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில் மூலைமுடக்கில்  எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......

    • Like 1
  19. Just now, குமாரசாமி said:

    சிங்களத்தின் ஆதிமூலமும் புத்தர் பெருமானின் பிறப்பிடமும் இந்தியா தானே? அப்படியிருக்க கிந்தியா சிங்களத்திற்கு துரோகம் செய்யுமா?

    மற்றும் படி தமிழ்நாட்டிலும்  போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல  ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?

    அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...

    யாழ் பல்கலைகழக துணை வேந்தர் அண்மையில் ஒரு காணொலியில் சைவம் வெற்றி பெற்றது வாதம் வைத்து என புலம்பியுள்ளார்...

  20. 41 minutes ago, Kapithan said:

    75 களிலேயே வட துருவத்தில் இருக்கும் Norway இலங்கையில் கால்பதிக்கிறது. 

    நாம்? 

     

    ☹️

    நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை  சிங்களவருக்கு  உண்டு...

  21. 1 hour ago, alvayan said:

    வாருங்கோ வந்து பாருங்கோ...பிடிச்சால் இருங்கோ...பிடிக்காட்டில் போங்கோ...இப்ப கனடாவுக்கு ..இலகுவாக வரவழி பிறந்திருக்கு...அதை யே...பாவியுங்கோ என்றேன்...நாலு நாட்டுக்காரர் வந்து அட்டூழியம் புரியும் நாட்டில் இருப்பதைவிட...இடம்பெயர்ந்து  நன்றாக இருக்கட்டுமே...

    அது....50 வருடமா இந்த வெளிநாட்டு மோகத்தில் பலர் வெற்றி கண்டுள்ளனர் ... அதை தடுப்பதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயல் படுகிறது...அதிக பணத்தை கொடுத்து ஏறாமல் தகுந்த விசா எடுத்து நாடுகளுக்கு வந்து உழைக்கலாம்

    • Like 2
  22. 5 hours ago, ஏராளன் said:

    2022 செப்டம்பரில் 70 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.என தெரிவித்துள்ளது

    அதிசயம் ஆனால் உண்மையோ?இந்தியாவுக்கு இது பொறுக்காதே..இந்தியாவின் பணத்தில் இந்த பணவீக்கம் குறைந்திருந்தால் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.