12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது? தமிழீழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழத்தொலைக்காட்சி நிதர்சனம். சுனாமி அவதானிப்பு. தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தால் சுபித்திரன்.கோபிநாத் இருவரும் எழுதிய விடை சரி நன்றி