-
Content Count
5,699 -
Joined
-
Last visited
-
Days Won
37
வல்வை சகாறா last won the day on September 10 2019
வல்வை சகாறா had the most liked content!
Community Reputation
1,510 நட்சத்திரம்About வல்வை சகாறா
-
Rank
Advanced Member
- Birthday December 5
Profile Information
-
Gender
Female
-
Location
கனடா
-
Interests
ஆன்மாவுடன் பேசுதல்
Recent Profile Visitors
11,217 profile views
-
எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....
-
நாதமுனியின் கட்டுரையை வாசித்தபின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வரவேண்டும் போல் உள்ளது. முதுமையில்தானே சுற்றுலா சாத்தியப்படும்.
-
பாஞ்ச் எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்த பிரியாவிடை....... இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.... தற்போது கிடைக்கப் பெற்ற முக்கிய தகவல்.. பிரிவு உபச்சார விழா! அன்பர்களே! 31ம்திகதி இன்று நள்ளிரவுடன் திருவாளர்.2020 ஓய்வு பெறுகிறார்..... அவருடைய 12 மனைவிகளும், 52 பிள்ளைகளும், 365 பேரக்குழந்தைகளும், டிசெம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்! (ஏன் படுத்தினது போதாதா. ) திருவாளர்.2020 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்".. திருவாளர் .2020ஓ
-
நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன் கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான
-
நன்றி யாயினி என்னுடைய பேர்த்திக்கு "ருத்ரா" என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர் யாயினி வெட்டுக்கிளிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
ரதி , நுணுக்கம், வெட்டுக்கிளி, பெருமாள், நிலாமதியக்கா அனைவருக்கும் நன்றி பல
-
நன்றி கவி அருணாசலம் அண்ணா ஓவியத்திற்கும் மனம் நிறைந்த நன்றி இந்த ஓவியத்தை நிச்சயமாக என் சந்ததியே பாதுகாக்கும். புரட்சி, உடையார்,ஜெகதா, அடுப்படிப்பூனை, சுவிஸ் அண்ணா, கிருமி, நண்டு, ஈழப்பிரியன் அண்ணா மற்றும்
-
ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது
-
வணக்கம் தமிழ்நிலா வாருங்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றங்கள் அதிகமாகும்.
-
மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.
-
ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!
வல்வை சகாறா replied to பெருமாள்'s topic in உலக நடப்பு
யஸ்ரின் எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. -
ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!
வல்வை சகாறா replied to பெருமாள்'s topic in உலக நடப்பு
பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு -
ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!
வல்வை சகாறா replied to பெருமாள்'s topic in உலக நடப்பு
யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிற -
இனி இல்லை எனும் போதுதான் இசையை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டிலும் அந்த நேசிப்பிற்குள் எப்படி ஈர்க்கப்பட்டோம் என்பது தெரிகிறது. உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது எப்படி என்று கற்க முயற்சித்திருக்கிறேன். மனதில் மிக ஆழமான சோகம் நிறைகிறது. வார்த்தைகள் தவிக்கின்றன. ஒப்பில்லா மானுடனே. உன் தாலாட்டு கேட்டு உறங்கியவர்கள் கோடி. எங்களால் மௌனத்தை மட்டுமே தாலாட்டாக தரமுடியும். உறங்குங்கள்.