நிர்வாகத்திற்கு,
ஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?
ஏனெனில் உண்மையிலேயே யாழின் அரிச்சுவடியில் புதிதாக வருபவர்களை வரவேற்க மனம் வருகுதில்லை ஒருவரே பல முகங்களைத் தரித்து வரும்போது வரவேற்பு அளித்து பின்னர் இவர்தான் அவர் என்று அறியும்போது ஏன்டா லூசுகள் மாதிரி போய் வரவேற்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது....
உண்மையிலேயே இந்தக்கருத்துக்களத்திற்கு வரும் புதியவர்களை வரவேற்காமல் நாம் ஒதுங்கிக் கொள்ளும் ஒரு சூழலை உருவாக்குகிறது இத்தகைய நிலை இத்தகைய நிலை யாழை வளர்க்குமா?
இது எனது அபிப்பிராயம் மட்டுமே இதைப்பற்றி உங்கள் கருத்துக்களையும் முன்வைத்தால் நல்லது.