Jump to content

puthalvan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    432
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by puthalvan

  1. அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்

    உயிரை இழந்தோம்!

    இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

    மானத்தை இழந்தோம்!

     

     

    மேலுள்ள கருத்து சரியானது அல்ல. மானத்தை இழந்தது தமிழக அரசும் அதன் இந்திய இயக்குனர்களும் தான். இவாரான சம்பவங்கள் தான் சந்ததி சந்ததியாக நின்று அவர்களின் மானத்தை வாங்கும். நீங்கள் இருந்து பாருங்கள். வேறொருவன் இவர்களுக்கு இனோரு விடயத்தில் இதையே செய்வான். அப்போது இவர்கள் பாத்துக்கொண்டிருக்க வேண்டி வரும். இன்று ஜப்பான், இன்டொநேஷியா, ஜர்மனி, ஆவெஸ்திராலியா, அமெரிக்க போன்ற எல்லா நாடுகளின் அங்கிருந்த மக்களுக்கும் மற்றோருக்கும் அவர்கள் செய்த பல சீறிய மற்றும் பெரிய குற்றங்கள் இன்றைய தலைமுறையை தலைகுனிய வைக்கின்றது.  

  2. இவாவுக்கு சூப்ரமணிய சாமியும் துக்ளக் சோவும் ஆலோசகர்கள் எண்டால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை புகழ் கருணாநிதியும் இவாவும் ஒரே இந்திய குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இப்ப நிலமை இப்படி எண்டால் மோடி வந்தால் இன்னும் மோசமாகலாம். அவருக்கும் சூப்ரமணிய சாமி ஆலோசகர்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.