மேலுள்ள கருத்து சரியானது அல்ல. மானத்தை இழந்தது தமிழக அரசும் அதன் இந்திய இயக்குனர்களும் தான். இவாரான சம்பவங்கள் தான் சந்ததி சந்ததியாக நின்று அவர்களின் மானத்தை வாங்கும். நீங்கள் இருந்து பாருங்கள். வேறொருவன் இவர்களுக்கு இனோரு விடயத்தில் இதையே செய்வான். அப்போது இவர்கள் பாத்துக்கொண்டிருக்க வேண்டி வரும். இன்று ஜப்பான், இன்டொநேஷியா, ஜர்மனி, ஆவெஸ்திராலியா, அமெரிக்க போன்ற எல்லா நாடுகளின் அங்கிருந்த மக்களுக்கும் மற்றோருக்கும் அவர்கள் செய்த பல சீறிய மற்றும் பெரிய குற்றங்கள் இன்றைய தலைமுறையை தலைகுனிய வைக்கின்றது.