இது வரை காலமம் புலிகள் ஏன் விமான எதிப்பு ஏவகனைகளை பாவிக்கவில்லை
என்ற கேள்விக்கு புலிகள் பதிலழித்துள்ளார்கள்.
தாமது வான் பரப்பை காப்பதுடன் இல்ங்கை வான் படைக்கு சவலாகவும் புலிகள் எள முனைவது இதனை
காட்டியுள்ளது.
தொடராக இலங்கை வான் படையை முற்றக அழிப்பது அல்லது அவைகளின் தாக்குதல்
திறனை குறைப்பது என்பவற்றை புலிகள் முன்னிலையாக கொண்டு செயற் படுவதை
இந்த செய்திகள் தெட்ட தெளிவாக கூறுகின்றன.
தற்போது விமான தாக்குதலால் திகிலடைய வைத்திருக்கும்
புலிகளது அடுத்த இலக்கு எதுவென்பது இலங்கை படையை குளப்பமடைய வைத்துள்ளது.
பிரகடனப் படுத்தப்படாத 4 ம் கட்ட போர் தொடங்கி விட்டதாகவே தற்போது
வெளிப்படையாக தெரிகிறது.
இராணுவ பேச்சாளரும் இலங்கை படைகளின் nதிவு செய்யப்பட்ட இலக்ககள் மீது
தாக்குதல் தொடருமென 4றிய சில மணி துளிகளில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது.