சமாதானம் என்ற கோஷத்துடன் வரும் நீங்கள் தமிழருக்கு எத்தகைய சமாதானம் பொருத்தமானது, அதை அடையும் வழிமுறைகள் என்ன என்று விளக்க முனைய வேண்டும்.. சிங்களவருடன் ஒரு நாட்டில் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும் வாழலாம் என்று நம்பினால் நீங்கள் கனவுலகில் வாழுபவராக இருக்கவேண்டும்..