தேவையற்ற பிற விடயங்களில் எமக்குள்ளேயே பிரித்தடிபட்டாலும் சொல்வார்கள்
இந்தளவு தான் தமிழரின் ஒற்றுமை என?
நீ எந்த தளத்தில்
ஏன் நடுவில் தான் நின்று கொம்பெடுத்தாலும்
தமிழர் தாயகத்தில் ஒரே கொள்கையா?
நீ எனக்கு சகோதரம் என் தம்பியடா நீ
இவ்வளவு தான் என் கொள்கை
எம்முடன் ஒப்பிடும்போது
உக்ரைன் அழிவுகள் ஒன்றுமே இல்லை
சீ இத்தனை குண்டுகளை எம்மீது கொட்டியவனின் அழிவுகள் இவ்வளவு தானா?
இன்னும் எதிர் பார்க்கிறேன்
அடுத்து ரசியர்கள்???
துன்பத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு
(இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க வேண்டியுள்ளது. வேண்டாம் அது எனக்கு?)
மரணமடைந்த
காயப்பட்ட மக்களின் வேதனைகள் ஏற்புடையதே?
ஆனால் ஒருவர் இத்தனை வருட சிறை மற்றும் வேதனைகளையும் அடைந்த பின்பும்
அவரை கொன்றிருக்கவேண்டும் என்பவர்கள் மனிதர்களே இல்லையே?
இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலையில் மிகவும் நல்ல செய்தி
நன்றி கனடா