Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32942
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
  2. முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு??? பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள்.
  3. எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று.
  4. நஞ்சு வைத்து கொல்வதை விட வாழ விடுதல் சிரிப்புக்குரியது தானே!
  5. அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது.
  6. அதே... எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம்.
  7. இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???
  8. எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம்.
  9. கவனிக்க படாமல் விடுவதன் ஊடாக இது காணாமல் போகலாம். ஆனால் இவ்வாறு காணொளி படுத்தல் ஊடாக மேலும் மேலும் பகைமை உணர்வை தூண்ட வழி பிறக்கலாம். சாதி இல்லை என்றும் கடவுள் இல்லை என்றும் சொல்லும் பலரும் தமது பிள்ளைகளின் திருமணத்திற்கு விசாரித்தோம் நல்ல ஆட்கள் என்று சொல்லும் நிலையை இன்றும் பார்க்கும்போது???? கடந்து செல்வோம்.
  10. இயலாமையை இவ்வாறு தான் கடந்து செல்கிறோம். ஆனால் இப்படி சொல்லி சொல்லியே அனைத்தையும் (கடக்க கூடாதது முடியாதது உட்பட) கடந்து செல்ல பழகிவிட்டோம்.
  11. 1- நான் அறிக்கை சார்ந்து எதுவும் எழுதவில்லை. 2-உங்களுக்கு நன்றாக தெரிந்தது இருக்கிறது அப்படி எதுவும் இல்லை என்று. அப்படியானால் எதுக்கு இல்லாத ஒன்றிற்காக இத்தனை மணித்துளிகளை செலவிட்டு தா தா என்று கையேந்துவான்?? எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமா??
  12. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி.
  13. அவர் தனி நபர் என்பதற்கும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதற்குமான வித்தியாசத்தை நீங்கள் புரியாமலே தொடர்ந்து எழுதுகிறீர்கள். எனவே நேரம் பொன்னானது. டொட்.
  14. முதலில் அவரின் கருத்தை மீண்டும் படியுங்கள். அல்லது அவரை பதிலளிக்க விடுங்கள்
  15. எந்த பதிலிலும் நேர்மையில்லை. கேட்ட கேள்விக்கு இன்னொரு கேள்வி.
  16. சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன் அதை தடுத்துவிட்டார் அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??
  17. இந்திய பிரதமர் காலில் விழுவது மடமை. பதவியின் பொறுப்பு தெரியாத முட்டாள்தனம்.
  18. முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ?? (முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)
  19. அப்படியானால் நீங்கள் ஆரம்பத்தில் கூறிய கருத்து (ஒரு இனம் அல்லது நாட்டவர்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்) தவறு தானே??
  20. புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா?? உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??
  21. புலம்பெயர் தேசங்களில் சீன மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். எமது பிள்ளைகளே ஒத்துக் கொள்ளும் விடயம் இது. அப்படியானால் உங்கள் கூற்று தவறாகிறதே?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.