Jump to content

சாணக்கியன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1905
  • Joined

  • Last visited

Everything posted by சாணக்கியன்

  1. இதே மாதிரி இன்னொரு ஊருல எல்லோரும் பூமி தட்டையின்னு நம்பிட்டு இருந்தாங்களாம். அதில ஒருத்தர் மாத்திரம் "இல்லை உருண்டை" என்று சொன்னாராம். அதனால ஊர்காரங்க எல்லாம் கூடி அவரை கல்லெரிஞ்சு கொண்ணுட்டாங்களாம். அப்புறமா அவர் சொன்னது சரிதான் என்று தெரிஞ்சப்புறம் அவர் ஏதாவது எழுதி வைச்சிருக்காரா என்று தேடிப்பார்த்தாங்களாம் ஊர் முன்னேற்றத்திற்காக. வர்ணன், நீங்க வெள்ளக்கதை சென்னீங்களா அது தான் எனக்கு இந்தக் கதை ஞாபகம் வந்திடுத்து. கதை உங்களுக்கு மட்டும் தான்.
  2. அண்ணன் நெடுக்கு வாழ்க! தலைவர் நெடுக்குக்கு ஜே! நெடுக்கு மாத்தையாட்ட ஜெயவேவா! என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த களத்திற்கு சேவை செய்ய அன்புடன் வாழ்த்துகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.