இதே மாதிரி இன்னொரு ஊருல எல்லோரும் பூமி தட்டையின்னு நம்பிட்டு இருந்தாங்களாம். அதில ஒருத்தர் மாத்திரம் "இல்லை உருண்டை" என்று சொன்னாராம். அதனால ஊர்காரங்க எல்லாம் கூடி அவரை கல்லெரிஞ்சு கொண்ணுட்டாங்களாம். அப்புறமா அவர் சொன்னது சரிதான் என்று தெரிஞ்சப்புறம் அவர் ஏதாவது எழுதி வைச்சிருக்காரா என்று தேடிப்பார்த்தாங்களாம் ஊர் முன்னேற்றத்திற்காக.
வர்ணன், நீங்க வெள்ளக்கதை சென்னீங்களா அது தான் எனக்கு இந்தக் கதை ஞாபகம் வந்திடுத்து. கதை உங்களுக்கு மட்டும் தான்.