யாழ் களத்தைப்பற்றி நீங்கள் சொல்லேக்கை விளங்கிறமாரித்தான் கிடக்கு ராசா, பிறகு சிதம்பரசக்கரத்தை பேய் பாத்தது மாதிரி எனக்குப் படுகுது.
எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். நான் நேற்றுப்போட்ட அறிமுகத்ததையும் இண்டைக்குக்ப்பார்க்கைக்க காணேல்லை.
எனக்கென்னவோ இது "யுூசர் பிரண்லியா" தெரியேல்லை..
நிண்டு கால்வலிக்குது பிள்ளை நான் போட்டு பிறகு வாறன்.