-
Posts
31690 -
Joined
-
Days Won
264
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
வங்கியில் பூந்து ஒரு சாமானியன் தங்கத்தை எடுத்தால்.. அது கொள்ளை.. தலைப்புச் செய்தி. அதையே அரசுக் கட்டில் இருக்கிறவன் செய்தால்... அமுக்கம். நாட்டுக்கான மீட்சி..! புலிகளின் தங்கம் என்று தமிழர்களின் தங்கத்தையே வாரிச் சுருட்டினதுகளுக்கு.. இதெல்லாம் யுயுபி. அதை கண்டுகொள்ளாதவர்கள்.. இப்போ கத்துகிறார்கள்.. சொந்தத் தங்கம் போயிட்டுதோ என்னவோ.
-
எனி பொலிஸார் விசாரணை.. நீதிமன்றம் பிணை என்று செய்தி தொடரும். சம்பவங்களும் தொடரும். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு முன்னொரு காலத்தில் இருந்தது. இப்ப அந்த தீர்வை வழங்கக் கூடிய திராணி எவருக்கும் இல்லாததால்.. இச் சம்பவங்கள் தொடரும்.. செய்திகளும் தொடரும்.. தடுப்பது குறித்து சிந்திக்காதவரை.. சமூகம் திருந்தாது. சமூகத்தில் இருக்கும் கொடிய குற்றவாளிகளை அது இராணுவக் குற்றவாளிகள் உள்ளடங்க பாதுகாப்பதன் விளைவு இது. அது அரசியல்வாதிகளாக்கி வாக்குப் போட்டு பாதுகாப்பது உட்பட.
-
ரட்சகர்கள் என்று நினைத்து ராஜபக்சக்களுக்கு வாக்குப் போட்டு கெட்டுது ஒரு கூட்டமுன்னா.. நரி ரணிலின் பேச்சைக் கேட்டு நாசமறுகுது இன்னொரு கூட்டம். தகுந்த அரசியல் மாற்றமின்றி.. இலங்கை என்ற நிறுவனத்தை.. இந்த நெருக்கடியில் இருந்து மீட்கவே முடியாது. ஒரு நிறுவத்தின் இக்கட்டில் கூட அதன் சி ஈ ஒ வை தான் தூக்கி எறிவார்கள் முதலில். ஆனால் சொறீலங்காவில் அந்த நிலையில்லை. சனாதிபதி பதவியே கதியென்று கிடக்கிறார். நாடோ மக்களின் நலனோ அவருக்கு ஒரு பொருட்டல்ல.
-
தேசிய மக்கள் சக்தியின்... யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
தனித்துவமான தங்கள் மக்களின் உரிமையையும் இன்றைய தேவைகளையும் முன்னுறுத்தி அரசியல் செய்யத் தெரியாத தமிழ் அரசியல்வியாதிகள்.. தேவையான மாற்றத்துக்கு தகுதியற்ற சிங்களத் தலைமைகளுடன் கூடிக் குந்துவதால்.. எந்த விமோசனமும் ஏற்படப் போவதில்லை.- 1 reply
-
- 1
-
-
பொது மக்களின் சேவையை பாதிக்காத வகையில்.. சுகாதார சேவையினருக்கு.. பவுசர்கள் மூலம்.. நேரம் குறித்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அண்மையில் இதனை விநியோகிக்கலாம் தானே. சுகாதார சேவையினர் என்ற முத்திரையோடு பொதுமக்களின் வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது இந்த அல்லோலகல்ல வேளையில் ஆத்திரமூட்டும் செயலாகவே அமையும். அதுவும் மணிக்கணக்கில் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைக்கு எரிபொருள் நிரப்பவே சிரமப்படும் வேளையில்.. அவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. மாறாக பொதுமக்களைப் பாதிக்காத வகையில்.. மாற்று வேலைத்திட்டங்களை அமுலாக்கனும்.
-
கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உலகத்தில எல்லா வேலைக்கும் ஓய்வுநிலை வயதெல்லை உண்டு. கறுமம் சனநாயக நாட்டில் கூட அரசியல்வியாதிகளுக்கு ஓய்வுநிலை வயதெல்லை இல்லை. அரசியலுக்கும் ஓய்வுநிலை வயதெல்லை வரையறுக்கப்பட்டால்.. இந்த வயதான காலத்தில் இப்படி அவஸ்தைப்படுவதோடு.. மக்களையும் அவஸ்தைப்படுத்துவதை தடுக்கலாம். அரசியலுக்கான அது உச்ச வயதெல்லை.. உலகம் பூராவும் 65 வயசென்றாகனும். -
குறைந்த செலவில் உள்நாட்டிலேயே பெற்றோல், டீசல் உற்பத்தி!
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மன்னார் கடலுக்க.. தொன் கணக்கா எரிபொருள் கிடக்கு.. ஆளாளுக்கு ரென்டர் போட வாறாங்கள் எண்டிச்சினம்.. இப்ப பேச்சு மூச்சைக் காணம். புலிகள் இல்லாத சொறீலங்கா செல்வச் செழிப்பில் மிதக்கும் என்றிச்சினம்.. இன்னும் சில பேர்.. இதோ நெடுந்தீவு சிங்கப்பூர் ஆகுது எண்டிச்சினம்.. இன்னும் சிலர் இதோ யாழ்ப்பாணம் ஐரோப்பா ரேஞ்சிக்கு வருது என்றிச்சினம்.. வடக்கில் வசந்தம்.. கிழக்கில் விடியல்கள் எல்லாம்.. இப்ப ஆள் அட்ரஸ் இல்லை... வடக்கின் வசந்தம்.. இப்ப கடலின் வசந்தத்தில் போய் நிற்கிறார்.. காரைக்காலுக்கு கப்பல் விடப் போறன் என்று. பிரபாகரன் நாட்டை சீரழிக்கிறார் என்றவை.. இப்ப மகிந்த கோத்தா கும்பலோடு சேர்ந்து நாட்டையே வித்திட்டாங்கள்.. சனத்துக்கு சாப்பிடக் கூட வழியில்லை.. இதில....??! ஏதோ தமிழ்நாட்டில் மூலிகை பெற்றோல் வந்த கணக்கா இருக்காட்டிச் சரி. பெற்றோல் இல்லாத கரன்ட் இல்லாத ஏன் சீனி பருப்பு சக்கரை இல்லாத காலத்தை எல்லாம் கடந்து வந்த வடக்குக் கிழக்கு மாகாணங்கள்.. இதையும் கடந்து போகும். -
இதுவும் காலம் காலமாகச் சொல்லப்படும்.. "புரட்சிக்" கருத்து. ஆனால் ஆய்வுகளின் படி... பெண்களே அதிகம்.. verbal abuse இல் ஈடுபடுகிறார்கள். physical abuse இலும் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே அன்றி குறைந்த பாடில்லை. உண்மையான உலகை தரிசிக்காமல்.. பிரச்சனைகளுக்கு முடிவு தேட முடியாது. உண்மை நிலையை மூடி மறைத்து..புரட்சி வசனம் பேசுவதால்... பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர தீர்வு கிட்டாது.
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
nedukkalapoovan replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
பலருக்கு கண் தெரியும் என்பதற்காக கண் தெரியாதோர் வாழக்கூடாது என்று யாரும் நினைக்கவே முடியாது. அதுபோலத்தான்.. உங்களுக்கு உங்கள் தாய்மொழி அறிவு இருக்கிறது என்பதால்.. அதனை பாவிக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. உங்களின் ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் தாய் மொழியை.. தந்தை மொழியை.. பேசுவதும் விடுவதும் அவரவர் விருப்பம்.. அவர்களுக்காகவோ.. ஊர் வாய்க்காகவே.. நீங்கள் தாய் மொழியை அதற்கான சேவையை நிராகரினுன்னு இல்லை.. அப்படி யாரும் எதிர்பார்ப்பார்கள் என்றால்.. அவர்களை நிராகரித்துவிட்டு.. உங்களுக்கு சரியென்பதை தெளிந்து செய்யுங்கள். எங்கள் செயல் பிறரை.. உலகை.. சூழலை பாழாக்கும் என்றால் தவிர.. மற்றும்படி எங்கள் செயலை சொல்லை யாருக்காகவும் கைவிடனும் என்ற அவசியமில்லை. அப்படி மற்றவர்கள் எதிர்பார்க்கவும் முடியாது.. அந்த உரிமை அவர்களுக்கும் இல்லை. -
நல்ல கற்பனைக் கதை. நேட்டோவின் பல்லை தலிபான்களே புடுங்கி வீசிட்டாங்க.. இதில ரஷ்சியா.. அதுபோக.. சிரியாவில் நேட்டோ வெட்டி விழுத்தினது தெரிந்ததே. நேட்டோ நேரடியாக சிரியாவில் ரஷ்சியாவிடம் அடிவாங்கினது பத்தல்ல.. பின்லாந்து... சுவீடன் நேட்டோவில் இணைவதால்.. நேட்டோவின் பலம் அதிகரிக்காது.. சுமை தான் அதிகரிக்கும்.. காரணம்.. பின்லாந்து.. சுவீடன் எல்லாம் பெரும் இராணுவ வல்லரசுகள் கிடையாது. அதுதான் ரஷ்சியா இவர்கள் இணைவதால்.. ரஷ்சியாவுக்கு எதுவும் ஆகப்போவதில்லை என்று கூறிவிட்டது. மாறாக.. ஐரோப்பிய எல்லைகளில் அணு ஏவுகணைகளை ரஷ்சியா நிறுத்தும். எப்பவும் அணு ஆயுத அச்சுறுத்தலோடு ஐரோப்பா அமைதியற்ற பூமியாக.. முன்னொரு காலத்தில் கியூபா போல்.. ஐரோப்பா அமெரிக்காவின் விளையாட்டுப் பொம்மையாகும். இது ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக காலம் நடக்க முடியாது. நேட்டோ உடைவதே நிகழும். மிக விரைவில் அந்தக் காட்சிகளை காணலாம். ஏலவே ஐரோப்பிய ஒன்றியத்தால்.. ரஷ்சியா மீது முழு பொருளாதார தடை போட முடியாத சூழல். புட்டின் எல்லாக் கணக்கையும் போட்டுத்தான் செயல்படுகிறார். புட்டின் யுத்தத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.. உக்ரனை ஆக்கிரமிப்பதல்ல ரஷ்சியாவின் நோக்கம். உக்ரைனின் இராணுவ இலக்குகளை பலவீனப்படுத்தவே முதற்கட்ட இராணுவ நடவடிக்கை. இன்றேல்.. ஆக்கிரமிப்பு நோக்கமென்றால்.. யுத்தத்தின் முதல் வாரத்திலேயே உக்ரைன் தலைநகரம் ரஷ்சியப் படைகள் வசமாகி இருக்கும். அதன் பின்னரும்.. பேச்சு வார்த்தையின் பின்னரே ரஷ்சியா வலிந்து படை விலக்கிக் கொண்டதே தவிர.. உக்ரைன் படைகள் சண்டையிட்டு போனதல்ல. ரஷ்சியாவின் இலக்கு உக்ரைனை துண்டாடுவது. மேற்கு விசுவாச உக்ரனை மீது எப்போதும் ஒரு நெருக்கடி அவசியம்.. அதனை டான்பாஸ்.. மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளை தனிநாடுகளாக்கி ரஷ்சியா சாதிக்கும். பரந்த ரஷ்சியாவை ஐரோப்போவோ..அமெரிக்காவோ ஒன்றும் பண்ண முடியாது. ஆனால்.. ரஷ்சியா உந்த யுத்தத்தை சாட்டாக வைச்சு.. 1990 க்குப் பின் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மீறி அமெரிக்கா செய்து வந்த நேட்டோ விரிவாக்கத்தை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. எனி அதை வைத்தே ஐரோப்பா மீதான தனது சகல அழுத்தங்களையும் ரஷ்சியா பிரயோக்கிக்கும். அது நேட்டோ உடைவுக்கு ஒருவகையில் வழி வகுக்கும்.. ஐரோப்பியர்கள் பொருண்மிய ரீதியில் கஸ்டத்தை உணரும் போது.. நேட்டோவின் தேவை இல்லாமல் போகும். இதில் புட்டின் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார்.
-
ரஷ்சியா மீது மேற்குலக நாடுகள் பொருண்மிய மற்றும் பயணத்தடைகள் போட்டு வரும் நிலையில் கொழும்பில் ரஷ்சிய விமான சேவைக்கு சொந்தமான ஏரோபிளட் விமானம் (எயார் பஸ் 330) 200 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் சிறீலங்காவும் ரஷ்சியா மீது பொருண்மிய தடை பயணத்தடை செய்துள்ளதன் வெளிப்பாடா.. என்று கேள்வி கேட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரின் பின்னான..அண்மைக்காலமாக.. ரஷ்சியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கை என்றாலும் பிபிசி வரிஞ்சு கட்டிக்கொண்டு செய்தி வரைவது இயல்பாகிவிட்டது. Sri Lanka detains Russian plane A Russian-operated plane has been seized in Sri Lanka shortly before it was due to return to Moscow with nearly 200 people on board, airport bosses said. The Aeroflot Airbus A330 - which had arrived from Moscow on Thursday - was prevented from returning following an order from Colombo Commercial Court, an official for Bandaranaike International Airport, which is just north of the capital, told the AFP news agency. Aeroflot, Russia's flagship carrier, halted all international flights in March following Western sanctions over the invasion of Ukraine, but re-started operations to Colombo in April. It was not immediately clear if the detention of the flight was related to sanctions. Passengers and crew were taken to hotels, representatives for the airport said. https://www.bbc.co.uk/news/live/world-europe-61656289
-
இவ்வாண்டு காபொத பரீட்சை வரலாறில் இல்லாத அளவுக்கு கடுமையானது
nedukkalapoovan replied to Nathamuni's topic in ஊர்ப் புதினம்
எப்ப இருந்து இதை காபொத.. ஆக்கினாங்கள். கபொத (கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை).. என்பது காட்டுப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையானது...??! -
‘தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை’ - எம்.ஏ.சுமந்திரன்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நல்லாட்சி அரசாங்கம் என்று ரணில் அரசாங்கத்தை ஆதரித்து.. தமிழர்கள் மீதான இனப்படுகொலையையே மறைச்சு.. போர்க்குற்றவாளிகளை காப்பாற்றிய இவரும் சம்பந்தனும் இதை சொல்லக் கூடாது. -
”ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது”: டக்ளஸ்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உண்மை தான். ஒரு அரச ஆதரவு ஆயுதக்குழுவை ஏன் விமர்சிக்கனும். அது அநாவசியமும் கூட. -
டக்ளஸ் தேவானந்தா, உட்பட... மேலும் 08 அமைச்சர்கள், பதவியேற்பு.
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இவ்வளவு பேரும் இப்ப 3ம் தடவை அமைச்சராகினம். இரண்டு மாதத்திற்குள். மக்களை மடையர் என்று நினைக்கிறார்கள்.. கோத்தாவும் ரணிலும் சகபாடிகளும். -
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
Ukraine launched a military counter-offensive against pro-Russian forces in April 2014, called the "Anti-Terrorist Operation"[44] (ATO) from 2014 until 2018, when it was renamed the "Joint Forces Operation" (JFO). இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதம் எம் மக்களுக்கு நன்கு பரீட்சயமாக இருக்கும். இப்படி ஒரு பதம் மூலமே அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகளையும் இணைத்துக் கொண்டு தன் சார்பு சர்வதேச நாடுகளையும் இணைத்துக் கொண்டு.. ஹிந்தியாவையும் சீனாவையும் இணைத்து ஒரு புள்ளியில் குவிய வைச்சு.. தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குள் கொண்டு வந்து சிங்களச் சிறீலங்கா செய்தது.. பெரும் இனப்படுகொலையை செய்து முடித்தது. அதே பாணியை தான் உக்ரைன் டான்பாஸ் பிராந்தியத்தில் செய்தது.. செய்தும் வருகிறது. இதனை எல்லாம் விட்டிட்டு.. மேற்குலக பிரச்சாரங்களுக்கு எடுபட்டு கிருபண்ணர் உக்ரைனுக்காக வடிக்கும் கண்ணீர் நீலிக்கண்ணீராகும். அது முற்போக்கும் அல்ல.. முழுப் பித்தலாட்டத்தின் உச்சம். https://en.wikipedia.org/wiki/War_in_Donbas -
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
கிருபன் அண்ணர்.. இன்னும் முழுமையா இந்த யுத்தம் பற்றி விளங்கிக்கொள்ளவில்லை அல்லது விளங்கினதா காட்ட விரும்பவில்லை போலும். பெரும்பான்மை.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை உக்ரைன் பறித்து.. ரஷ்சியாவோடு.. நேரடியாக முரண்பட்டு.. நேட்டோ சார்பு.. ஐரோப்பிய ஒன்றிய சார்பு நிலையை வலுப்படுத்த.. நேட்டோ நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யமுற்பட்டதன் விளைவே இந்த யுத்தம். டான்பாஸ் பிராந்தியத்தில்.. தற்போது உக்ரைனில் கொல்லப்பட்டதை விட அதிகம் மக்கள் உக்ரேனியப் படைகளால் கொல்லப்பட்டிருப்பதோடு.. பள்ளிக்கூடங்கள்.. வைத்தியசாலைகள் என்று எதுவுமே மிஞ்சாது இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்தது. இது 2014 இல் இருந்து நடந்து வருகிறது.. அந்தப் பிராந்திய மக்கள் உக்ரைனில் இருந்து தாம் பிரிந்து செல்ல விரும்பியதாக இனங்காட்டிய பின்னரும்.. உக்ரைன் வலிந்து ரஷ்சியாவை வேறு நாடுகளின் தேவைக்காகப் பகைத்துக் கொள்ளும் வகையில்.. இந்த மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்கள் மீது இராணுவ அடக்குமுறைகளையும் இராணுவ ஆக்கிரமிப்பையும் வலுப்படுத்தியது. இதன் ஒரு கட்டத்தில்.. டான்பாஸ் ரஷ்சிய ஆதரவுப் போராளிகள்.. டான்பாஸ் பிராந்தியத்தின் கனிசமான அளவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொண்டனர். தமது நிலைகளை அங்கு வலுப்படுத்தி.. முகமாலை போன்று ஒரு முன்னரங்க அரணை அமைத்துக் கொண்டனர்.. தமது கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பிராந்தியத்தில். இந்த பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் நோக்கில்.. உக்ரைன் முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில்.. உக்ரைன் நேரடியாகவே நேட்டோ நாடுகளிடம் இருந்து ஆயுத.. இராணுவ தளபாட உதவிகளையும் இராணுவ தந்திரோபாய உதவிகளையும்.. நேரடிப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டு.. இந்தப் போராளிகள் மீது பாரிய அளவில் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்த நிலையிலும்.. நேட்டோவின் நேரடி ஆதிக்கம்.. உக்ரைனில் அதிகரிக்க ஆரம்பித்ததன் அடிப்படையிலும்.. ரஷ்சியா மீது மேற்குலகு தமது தேவைக்காக பொருண்மிய தடைகளை கொண்டு வந்ததன் விளைவாகவுமே ரஷ்சியா இந்த யுத்தத்திற்குள் முழுமையாக இழுத்துவிடப்பட்டது. சிரியாவில்.. ரஷ்சியாவிடம் தாம் ராஜதந்திர ரீதியில் தோற்க வேண்டி வந்ததற்கு பழிவாங்கும் வகையிலும் ரஷ்சியாவின் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னான மீள் எழுச்சி கண்டும்.. நேட்டோ மற்றும் அமெரிக்க சார்ப்பு மேற்கு நாடுகளின் பகைமைத் தன்மை காரணமாக கொழுந்துவிட்டு எரிவதே இந்த யுத்தம். இதில்.. ரஷ்சிய மொழி பேசும்.. டான்பாஸ் பிராந்திய மக்களை தான் ஈழத்தமிழருக்கு ஒப்பிட முடியுமே தவிர.. மேற்குலக.. நேட்டோ ஆதரவும் ஆயுதமும் பெறும்.. உக்ரைன் ஈழத்தமிழர்களின் நிலையை எப்பவுமே எட்ட முடியாது. ஏனெனில் உக்ரைன் சுதந்திரம் வேண்டிப் போராடவில்லை.. மாறாக ஆக்கிரமிப்பை நோக்கி போர் செய்கிறது. டான்பாஸ் பிராந்தியம் விடுதலை வேண்டிப் போராடுகிறது.. ரஷ்சியா அதற்கு ஆதரவளிக்கிறது. ஈழத்தில் ஹிந்தியா செய்தது போல் அன்றி தன்னை நம்பி வந்த டான்பாஸ் மக்களை என்ன விலை கொடுத்தாலும் பாதுகாப்பதை கொண்டியங்கும் ரஷ்சியாவா.. சொந்த பிராந்தியத்தில் வாழ்ந்த ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்று குவித்து நேட்டோ.. ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.. உக்ரைனா சிறந்தது.. என்றால்.. ரஷ்சியா என்பது வெளிப்படை ஆகும்.