-
Content Count
45,145 -
Joined
-
Days Won
32
nunavilan last won the day on December 2 2020
nunavilan had the most liked content!
Community Reputation
3,652 நட்சத்திரம்About nunavilan
-
Rank
நிர்வாகம்
- Birthday சனி 16 பிப்ரவரி 1980
Profile Information
-
Gender
Male
-
Location
USA
Recent Profile Visitors
37,144 profile views
-
பெண்கள் தின வாழ்த்துக்கள்.
-
மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 31 கொரோனா சடலங்கள் அடக்கம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Death-body.jpg மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் கொரோனா சடலங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இன்றையதினம் (திங்கட்கிழமை) மேலும் 7 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
-
2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
nunavilan replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்
IPL போட்டிகள் ஏப்ரல் 9 இல் ஆரம்பம் - முதலாவது ஆட்டம் சென்னையில்! உலக கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மட்டுமல்லாது இந்திய அணியின், மைதானங்களின், ரசிகர்களின் சாகசங்களினால் இந்கிலாந்தைப் பட்டை தீட்டி அனுப்பி வைத்தமை பாராட்டுக்குரியதென்றாலும், ஆட்டங்களின் பரபரப்பை அது குறைத்துள்ளது என்றே கூற வேண்டும். நீண்ட நாட்கள், மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தல் என்பது பல ரசிகர்களைப் பவிலியனுக்குக் கொண்டுவரவில்லை என்றே கூற வேண்டும் (இந்திய தரத்துக்கு). இதனால் எப்போதுமே ரசிகர்கள் பரபரப்புடன் விறுவிறுப்பையும் த -
-
கடும்போக்கு சிங்களவரைத் திருப்திப்படுத்தவே ஜனாஸா விவகாரத்தைப் பயன்படுத்தியது அரசு - இரணைதீவில் சுமந்திரன்! "முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சினை இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று நே