Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51174
  • Joined

  • Days Won

    38

Posts posted by nunavilan

  1. 5 hours ago, Justin said:

    வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி.

    ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.

    ஆம் பலோத்காரமாக இனப்பரம்பலை ஏற்படுத்த அரசும் அதன் அடிபொடிகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுகிறார்கள். இதனை தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். 
    இதே விதமான கருத்தை குளோபல் தமிழ் செய்திகளுக்கு ஒரு நேயரின் கருத்துக்கு பதில் எழுதும் போது(காலம் 2010) (இப்போ கருத்து எழுத முடியுமா தெரியவில்லை) கொரனவில் பிள்ளையார் சிலையை வைத்து தமிழ் மக்களை குடியேற்றினால் சிங்களவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என கேட்டிருந்தேன். பதில் அக்கருத்தாளரிடம் இருக்கவில்லை.
    யாழ பல்கலைகளகத்தில் சிங்கள மாணவர்களை அதிகரிப்பதும் சிங்கள அரசின் நரி மூளைகளில் ஒன்று.

  2. எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில்  பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
     

    • Like 3
  3. 11 hours ago, விளங்க நினைப்பவன் said:

    முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக
    உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+
    இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு  +
    ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக  உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே  விஷயம்.

    இஸ்ரேலுக்கு மத, இன வெறி இல்லாமல் 340000 பலஸ்தீனியர்களை  கொன்று குவித்ததை எப்படி அழைக்கலாம்?

  4. 4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    இல்லை உறவே     நெத்த‌னியாகு மிகவும் தெளிவாகவே சொன்ன‌வ‌ர்,
    போரை நாங்கள் தொடங்கவில்லை, ஒக்ரோபர் 7 எங்களை தாக்கி  ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரும் தவறை செய்து விட்டனர், அதற்கான விலையை அவர்கள் கொடுக்பார்கள்,ஹமாஸ்சை முழுமையாக அழிப்போம். இது ஆரம்பம் தான்.
    இன்னொரு திரியில் பாலபத்ர ஓணாண்டிக்கு நீங்கள் ஆதாரம் கொடுத்த

    உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+
    இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு  +
    ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா +   காணொளியும் கண்டேன்.
    தமிழ்நாட்டில் பெரும் தொகை முஸ்லிம்கள் இருப்பதினால் அவர்களை மகிழ்வித்து தமது யுரியுப் சனலுக்கு அவர்களை சந்தாகாரர்களாக ஆக்குவதற்கு இப்படியான  செய்திகளை தமிழ்நாட்டில் தயாரிக்கின்றார்கள் என்று நம்புகிறேன்

    ஒரு பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள்  மனிதர்கள் எனும் வகைக்குள் அடங்கவில்லையா?

    மேற்குலகில் வெள்ளைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சார்பாக மேற்று ஊடகங்கள் எழுதுகின்றன என்ற கூற்றுக்கு என்ன பதில் உங்களிடம் உண்டு??

  5. 1 hour ago, goshan_che said:

    @nunaviIan

     

    எனது சிக்னேச்சரை வாசிக்கவும்.

    எனது நக்கல்கள் பெரும்பாலும் புட்டின், சீமான், முல்லாகள் போன்றோரை பற்றியே ஆரம்பிக்கும்.

    அதை சகித்து கொள்ள முடியாமல், ஏதோ புட்டினுக்கும், சீமானுக்கும் வாழ்க்கை பட்டவர்கள் போல, சிலர் என்னை பிராண்டும் போது அதே பாணியில் பதிலும் அமைகிறது.

    இந்த திரியில் கூட பாருங்கள் - நான் உங்களை பற்றி எதுவுமே எழுதவில்லை - என் நக்கல் முழுவதும் முல்லாக்கள், புட்டின் மீதே இருந்தது.

    ஆனால் நீங்கள் இதை கண்டு காண்டாகி, என்னை சில்லறைதனமாக தாக்குகிறீர்கள்.

    கண்டுலாமல் போனாலும்….மீண்டும், மீண்டும் வந்து…..

    @குமாரசாமி அண்ணை போல் நக்கல் ரசிக்கும் படி இருந்தால் நானே சிரிப்பு குறி கூட போட்டுள்ளேன்.

    நீங்களும், @பெருமாள் செய்வது சில்லறை அலப்பறை.

    பின்னே ஹீத்துரூ ஏர்போட்டின் உள்ளக பாதுகாப்பு நடைமுறை பற்றி, drop off, pick up க்கு போனவர்கள் சொல்வதையா நம்பவேண்டும்?

    நீங்கள் பிராண்டும் போது  மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂

    • Thanks 1
    • Haha 3
  6. 1 minute ago, goshan_che said:

    ம்ம்ம்…ஒரு முன்னாள் நிர்வாகி என்ற பொறுப்புணர்வு இன்றி நீங்கள் அலம்பரை செய்தாலும்.

    ஒரு சாதாரண கருத்தாளன் என்ற பொறுபுணர்வோடு இந்த சில்லறை ஏட்டிக்கு போட்டியில் இருந்து விலகி நிற்கிறேன்.

    நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.

    • Like 2
  7. Just now, goshan_che said:

    எனக்கு உங்களிடம் பிடித்ததே இப்படி வெளிப்படையாக உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்துகொள்வதுதான்.

    உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃

    இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே  அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.

    • Haha 2
  8. 1 minute ago, goshan_che said:

    அவர்களை இந்தியாவோடு கோத்து விடும் பிளான் இருக்கு - watch this space. 
    alliance building என்றால் எல்லாரும் எம்மோடு சேர வேண்டிய தேவையை ஏற்படுத்த வேண்டும்.

    கடல் வர்த்தகம் பாதித்தால் - சீனா, இந்தியா ஒரு அளவுக்கு மேல் பொறுக்காது.

    பிகு

    சரி வருகிறேன். இஸ்ரேல் இப்போதைக்கு அடிக்கும் போல தெரியவில்லை.

    அடித்தாலும், ஏதாவது சில பெரிய தலைகளை லம்பாக தூக்கும் என்றே நினைக்கிறேன்.

    அப்போ சந்திப்போம்🙏.

    இப்போதைக்கு அவ்வளவு தான் இயலும்.

  9. 24 minutes ago, goshan_che said:

    large.IMG_7399.jpeg.9744e2106847ca457c7ae0e597a3a1f8.jpeg

    தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்-

    #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம்.

    அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும்.

    அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.

    கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள்.

    8 minutes ago, goshan_che said:

    சின்ராசு - உந்த மத்தாப்பு கூட இல்லாமல் அதை போய் ஈரானிடம் வாங்கியதென்றால்- சின்ராசிட சீத்துவத்தை யோசிச்சி பாருங்க🤣.

    போகும்…..ஆனா தாக்காது🤣

    பிற்குறிப்பு

    கூலிக்கு பிளைட் ஓட்டிய, அன்றைய ரஸ்ய சார்பு அரசால் அனுமதிக்க பட்ட உக்ரேன் விமானிகளுக்காக உக்ரேனை எதிர்தவர்களுக்கு:

    1979-2024 வரை இலங்கையின் உற்ற தோழன் ஈரான்.

    போரில் எண்ணை வாங்க காசு இல்லாமல் இலங்கை நிண்ட போதெல்லாம் - தேயிலைக்கு எண்ணை பண்டமாற்று செய்த நாடு.

    அதே போல் ஈரானின் மீதான பொருளாதார தடையை தமக்கு தேயிலை அனுப்ப விலக வேண்டும் என மேற்கிடம் பரிந்து பேசி, ஈரானுக்கு உதவிய நாடு இலங்கை.

    உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃

    11 minutes ago, பையன்26 said:

    எவ‌ன்டா ஈரான்ட‌  ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது 
    ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................

    சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝

    • Haha 1
  10. ஈரானுக்கு இருக்கவே இருக்கு proxy கள். அவர்களை வைத்தே இஸ்ரேல் வாழ் நாள் பூராக தாக்குதல் நடாத்திக்கொண்டே இருக்கும். செங்கடல் பக்கம் மேற்கின் ஒரு கப்பலும் போக முடியாத படி பண்ணி விட்டார்கள்.

  11. நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??

    • Haha 1
  12. Quote

    தாக்குதலா அல்லது இடைமறிப்பா? 

    ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து தாக்க உதவுகின்றார்கள். ஈரான் ஏவுகணைகளை  ஏவ தொடங்கியதாக அல்ஜசீரா சொல்கிறது. அவற்றை தாக்கவும் உதவுவார்கள்.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.