-
Posts
51174 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by nunavilan
-
-
இறந்தவர்களின் உடலங்களை தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.
-
சிறிலங்காவை விட வேறெங்காவது போக முடியுமெனில் அது நல்லது. முதலில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
-
-
பாம்பின் கால் பாம்பறியுமோ இல்லையோ அமெரிக்காவை பற்றி நன் கு அறிந்த ஸ்கொட் றிட்டர் என்ன சொல்கிறார்?
- 1
-
சிறிலங்கா அரசும் ஒரு கணக்கு வங்கியில் திறந்துள்ளதாம் காசா மக்களுக்காக.
-
மீள்வருகைக்கு நன்றி. பயணக்கட்டுரையை வாசிக்க ஆவலாக உள்ளேன்.
-
2 hours ago, ragaa said:
டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs
நீங்கள் கிணற்று தவளையாகவே இருக்கலாம்.
- 1
-
34 minutes ago, இணையவன் said:
ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
37 minutes ago, இணையவன் said:ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?
உக்ரைன் கடைசியாக ஏன் அட்விக்காவை விட்டு பின்வாங்கியது நேட்டோவின் இவ்வளவு உதவி வழங்கப்பட்டும் என்பதை வைத்து சொல்கிறேன்.
பிரான்ஸ் படை ஏன் உக்ரேனுக்குள் செல்ல வேண்டும்( மக்ரோனின் குறளி வித்தையாக இருந்தாலும்)52 minutes ago, இணையவன் said:ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
உரிமை கோரியதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அவர்களை இயக்குபவர்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும். 9/11 தாக்குதலை கண்டு பிடிக்க முடியாதவர்கள் ரஸ்யாவில் நடக்க போகும் தாக்குதலை முன்பே எதிர்வு கூறுகிறார்களாம்.
57 minutes ago, இணையவன் said:பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை.
நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன் களை கொடுக்கலாமோ?
-
-
ISIS ஐ உருவாக்கியவர் ஒபாமா என கூறியவர் டொனால்ட் ட்ரம்ப்
https://www.theguardian.com/us-news/2016/aug/11/donald-trump-calls-barack-obama-the-founder-of-isis
ISIS இவ்வளவு காலமும் ரஸ்யாவில் தாக்குதல் செய்யாமல் இப்போ செய்வதன் அவசியம் என்ன?
உக்ரேனில் ரஸ்யாவின் கை ஓங்கும் போது ரஸ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஏன் மேற்கு நாடுகளின் அடிபொடி ISISஐ ஏவி இருக்க கூடாது. ?இந்த கோணத்தில் ஆராய சிலருக்கு மனம் பிடிக்காது.- 1
-
21 hours ago, பெருமாள் said:
உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .
சாப்பிடுவதற்கும் IMF வேணும் என்றதை விட்டு விட்டீர்கள்.
- 1
- 1
-
ரஸ்யா மீதான தாக்குதல் போரை மாற்றுமா? | அரசியல் களம் |போரியல் ஆய்வாளர் அருஸ்
-
-
-
38 minutes ago, குமாரசாமி said:
கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?
2021 ல் 33000 சிங்களவர்கள் கனடா முழுவதும் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. அதிலும் ரொரண்டோவில் செறிந்து வாழ்கிறார்கள். மேலே உள்ள படத்தில் 25 பேரளவில் உள்ளார்கள். நாம் கூட இருப்பதால் பெரிதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்(canada) ஈடுபடுவதில்லை.
2001( சரியான ஆண்டாக இருக்குமென நினைக்கிறேன்) ம் ஆண்டில் சக்கரமென்றோவில்(sacaramento, USA) உருத்திரகுமாரனால் ஒரு கூட்டம் புலிகள் சார்பாக நடாத்தப்பட்டது. அப்போ நிறைய சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் அவர்களை கலைந்து போக செய்தார்கள். அனுமதியுடன் நடக்கும் கூட்டத்தை குழப்ப முடியாது என பொலிசார் கூறினர். -
-
நிறைய சிங்களவர்களும் உள்ளார்கள்.
-
-
15 hours ago, ஏராளன் said:
இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்
இதை தமிழ் பேசும் மக்கள் அல்லவா சொல்ல வேண்டும்?
-
சீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.
- 1
- 1
-
4 hours ago, ரசோதரன் said:
கனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀
ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀
கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை.
800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀
இந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. மது, உணவு முடிய 11:30 ஆகி விட்டது. பனியும் சுமாராக கொட்டி விட்டது.
"சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார் startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞
அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.- 6
-
நண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவெடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப படுகிறதாம்.
- 2
-
தமிழிசை செளந்தரராஜன் ஆளுனர் , துணை ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா ஜா கா சார்பில் சென்னையில் போட்டியிடலாம் என தெரிகிறது.
-
N.Korea leader Kim Jong Un congratulates Putin on re-election
By Cynthia KimSEOUL, March 18 (Reuters) - North Korean leader Kim Jong Un on Monday congratulated Russian President Vladimir Putin for his re-election, saying Pyongyang would work together with him to further develop bilateral relations."I will firmly join hands with you as we meet the demands of the times to provide a new turning point for the Russian-DPRK (North Korea) friendship that has long historical roots and traditions, and push forward to build a strong nation," KCNA reported Kim as congratulatory remarks sent to Putin.Putin won a record post-Soviet landslide in Russia's election on Sunday, cementing his already tight grip on power in a victory he said showed Moscow had been right to stand up to the West and send its troops into Ukraine.Both Kim and Chinese President Xi Jinping congratulated Putin on Monday, as both Pyongyang and Beijing have strengthened ties with Russia since the start in 2022 of its full-scale war with Ukraine.The United States has accused North Korea of supplying Russia with artillery shells and missiles used in Ukraine. Moscow and Pyongyang deny the accusations and pledged last year to deepen military relations.
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
in இனிய பொழுது
Posted
பாடல்: குட்டி பட்டாஸ்
பாடியவர்கள்: சந்தோஸ் தயாநிதி, ரக்சிதா சுரேஸ்
இசை: சந்தோஸ் தயாநிதி
வரிகள்: ராஜா